சனி, 29 ஆகஸ்ட், 2015
கொழும்பில் அழிக்கப்பட்ட புளொட் மோகனின்... காலம் கடந்த கசிந்த இரகசியம்
புளொட் மோகன் என்றால் மட்டக்களப்பு மக்களுக்கும், கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கும் மறக்க முடியாத, அச்சத்துடன் பார்க்கப் பட்ட ஒரு பெயராகவே நிச்சயம் இருக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த புளொட் மோகன் 1985ம் ஆண்டு புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டான். புலிகள் புளொட் அமைப்பை தடை செய்த போது அந்த அமைப்பு இலங்கை இராணுவத்துடன், அவர்களின் பாதுகாப்புடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த புளொட் மோகன் 1985ம் ஆண்டு புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டான். புலிகள் புளொட் அமைப்பை தடை செய்த போது அந்த அமைப்பு இலங்கை இராணுவத்துடன், அவர்களின் பாதுகாப்புடன் சேர்ந்து இயங்க ஆரம்பித்திருந்தது.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




