திங்கள், 16 மார்ச், 2015

நாறடிச்சா தாங்க மாட்ட...4 மாசம் தூங்க மாட்ட... "உச்சா" போனால் "திருப்பியடிக்கும்" ஜெர்மனி சுவர்கள்!

பஸ் ஸ்டாண்ட் சுவரைப் பார்த்ததும் நம்ம ஊர் ஆண்கள் மட்டும்தான் ஓடிப் போய் உச்சா போவார்கள் என்றில்லை.. இது உலகளாவிய கருமமாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களால் ஜெர்மனியிலும் கூட ஒரே தொல்லையாம். ஜெர்மனி நாட்டில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் முகத்தில் பீய்ச்சியடிக்கும் படியான புதிய வகை நவீன சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பலிக்குமா சேரனின் கனவு?


தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எல்லாத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்வது சகஜம். அந்த மாற்றங்கள் சினிமாவிலும் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படிச் சமீபத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சேரன். அந்த மாற்றத்தின் பெயர் "சினிமா 2 ஹோம்' (சி2ஹெச்).

காணாமல் போன புலிகளும் ஆடுகளும்; அரசியல் ஆடுகளமும்!

“மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” - லூக்கா 15 அதிகாரம்

பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி ; வடக்கு மாகாண முதமைச்சர் சீ . விக்னேஸ்வரனைச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்த போது , காணாமல் போனவர்களைப் பற்றி ஒரு புதிய சங்கதியையும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

பிராய்லர் கோழி: ஒரு விழிப்புணர்வு பதிவு.... !!

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

தமிழ்தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள்

பாகம் - 1

துரோகத்தனம் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்பதோன்றும் தொடர் நிகழ்வு தனது அசிங்கமான தலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நான் இங்கு, காட்டிக் கொடுப்பு அல்லது தேசத்துரோகம் என்கிற சொற்களைப் பயன்படுத்தாமல் துரோகத்தன்மை என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது, உண்மையான காட்டிக்கொடுப்பு அல்லது உண்மையான தேசத்துரோகம் புரிபவர்களுக்கும் மற்றும் நம்பிக்கை மோசம் புரிபவர்கள் அல்லது துரோகமிழைப்பவர்கள் என்று பெயரிடப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பிரித்துக் காண்பிப்பதற்காகவே. யதார்த்தத்தில் துரோகிகள் என்று அவர்களது அரசியல் எதிரிகளால் அழைக்கப்படுபவர்கள் அவர்கள்மீது சாட்டப்படும் குற்றங்களின்படி குற்றவாளிகள் இல்லை, மற்றும் அத்தகைய ஒரு விளக்கத்துக்கு தகுதியானவர்களும் இல்லை. துரோகத்தன்மை என்பது பயங்கரமான கோயபல்சியன் நடவடிக்கையாகும் அதன்படி அரசியல் எதிரிகள் துரோகிகள் என போலியாகச் சித்தரிக்கப் படுகிறார்கள் அல்லது படம்பிடித்துக் காட்டப்படுகிறார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல