பகுதி - 3
பல படித்த மற்றும் உயர் கல்வி மற்றும் தொழில் திறமைமிக்க புலி ஆதரவாளர்கள், இரவோடு இரவாக உருமாற்றம் பெற்றிருப்பது மிகவும் வேடிக்கையானது கூட. எல்.ரீ.ரீ.ஈ யின் ஒவ்வொரு செயற்பாட்டையும், மாற்றுக் கருத்துடையவர்களை கொலை செய்ததை கூட, நியாயப்படுத்திய இந்த நபர்கள், இப்போது மனித உரிமையின் காவலர்களாக மாறியுள்ளார்கள். அவர்கள் வெட்கமின்றி கௌரவமான மனித உரிமை அமைப்புகளான, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை என்பனவற்றுடன் இணைந்துள்ளார்கள்.
கவனம்
பல படித்த மற்றும் உயர் கல்வி மற்றும் தொழில் திறமைமிக்க புலி ஆதரவாளர்கள், இரவோடு இரவாக உருமாற்றம் பெற்றிருப்பது மிகவும் வேடிக்கையானது கூட. எல்.ரீ.ரீ.ஈ யின் ஒவ்வொரு செயற்பாட்டையும், மாற்றுக் கருத்துடையவர்களை கொலை செய்ததை கூட, நியாயப்படுத்திய இந்த நபர்கள், இப்போது மனித உரிமையின் காவலர்களாக மாறியுள்ளார்கள். அவர்கள் வெட்கமின்றி கௌரவமான மனித உரிமை அமைப்புகளான, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை என்பனவற்றுடன் இணைந்துள்ளார்கள்.
கவனம்









