வியாழன், 26 செப்டம்பர், 2013
They said....
Shakespeare said: "A boy and a girl can never be friends forever"
Lincoln said: "Friendship is the starting step for what we call love"
Wordsworth said: "Proposing a boy or a girl for friendship is nothing but indirectly saying I LOVE YOU"
Jackie Chan said: "Love is an everlasting Friendship"
Michael Jackson said: "If one can become your best friend, then he or she can easily become your life partner"
Thumbs up!!! if you agree

Lincoln said: "Friendship is the starting step for what we call love"
Wordsworth said: "Proposing a boy or a girl for friendship is nothing but indirectly saying I LOVE YOU"
Jackie Chan said: "Love is an everlasting Friendship"
Michael Jackson said: "If one can become your best friend, then he or she can easily become your life partner"
Thumbs up!!! if you agree
Labels:
பலதும் பத்தும்
இப்படி தமிழில் கேட்டால் ????
உணவகங்களில் சென்று இப்படி தமிழில் கேட்டால் ஏதோ வியக்கி நிற்கின்றான் பரிமாறுபவர்
சுடு சாம்பாரை கொட்டவோ அல்லது அடிக்க வந்தாலும் ஆச்சரியம் இல்லை....!
சப்பாத்தி - கோந்தடை
சுடு சாம்பாரை கொட்டவோ அல்லது அடிக்க வந்தாலும் ஆச்சரியம் இல்லை....!
சப்பாத்தி - கோந்தடை
Labels:
அறிவுக்களஞ்சியம்,
தமிழர்கள்,
பலதும் பத்தும்
புதிதாக வெளிநாடு வருபவர்களுக்கு உதவ சில விஷயங்கள்...
* டிக்கெட் வாங்கும்போது குறைந்த நிறுத்தங்கள் (stopover) இருக்குமாறு வாங்குங்கள்..transit இருக்கும் பட்சத்தில், connecting flight நீங்கள் அங்கு வந்து குறைந்தது ரெண்டு மணி நேரம் கழித்து கிளம்புவதாக தேர்வு செய்யுங்கள்..விமான தாமதங்கள் சகஜமாக இருப்பதால் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால் connecting flightஐ விட்டுவிட வாய்ப்பு அதிகம்..
Labels:
பலதும் பத்தும்
"அல்லா " ஒரு சிறு குறிப்பு
அல்லாவைதான் குறிப்பிட்டேன். உடனே ஷியாக்களின் அல்லாவா, சுன்னிகளின் அல்லாவா ? வஹாபிய அல்லாவா ? அஹமதிய அல்லாவா ? சுஃபி அல்லாவா ? அல்லாவைட் அல்லாவா என்றெல்லாம் அடுத்து கேட்காதீர்கள்.
பலர் விஷயம் தெரியாமல் அல்லா ஒருவர் தான் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பல அல்லாக்கள் உள்ளனர் என்பது பலருக்கு தெரியாது. இந்த அல்லாக்கள் யாருக்கும் உருவம் கிடையாது என்பதால் அவர்களின் உருவத்தில் பேதம் இல்லை. ஆனால் அவர்களின் சுபாவத்திலும், தன்மைகளிலும் நிறைய வித்யாசம் உள்ளது. இடம் பத்தாது என்ற காரணத்தினால் இந்த பல அல்லாக்கள் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
பலர் விஷயம் தெரியாமல் அல்லா ஒருவர் தான் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பல அல்லாக்கள் உள்ளனர் என்பது பலருக்கு தெரியாது. இந்த அல்லாக்கள் யாருக்கும் உருவம் கிடையாது என்பதால் அவர்களின் உருவத்தில் பேதம் இல்லை. ஆனால் அவர்களின் சுபாவத்திலும், தன்மைகளிலும் நிறைய வித்யாசம் உள்ளது. இடம் பத்தாது என்ற காரணத்தினால் இந்த பல அல்லாக்கள் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.
Labels:
இஸ்லாம்
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன??
இந்தியாவில் 91% மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாதாம்!!!
டெல்லி: நம் நாட்டில் கடன் வாங்கும் பல பேருக்கும் கடன் கட்ட முடியாமல் போனால் என்னாகும் என்பதை பற்றியும், கடன் வாங்கும் விஷயத்தில் தங்களின் நம்பகத்தன்மை மதிப்பிடப்படுகிறது (கிரெடிட் ஸ்கோர்) என்பதை பற்றியும் தெரிவதில்லை என்று ஒரு சர்வே கூறுகிறது.
டெல்லி: நம் நாட்டில் கடன் வாங்கும் பல பேருக்கும் கடன் கட்ட முடியாமல் போனால் என்னாகும் என்பதை பற்றியும், கடன் வாங்கும் விஷயத்தில் தங்களின் நம்பகத்தன்மை மதிப்பிடப்படுகிறது (கிரெடிட் ஸ்கோர்) என்பதை பற்றியும் தெரிவதில்லை என்று ஒரு சர்வே கூறுகிறது.
Labels:
பலதும் பத்தும்
உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!!
முகத்தில் திடீரென்று பிம்பிள் வர ஆரம்பித்தால், அனைவரும் முதலில் சொல்வது உடலில் வெப்பம் அதிகம் உள்ளது என்று தான். நிறைய மக்கள் இந்த உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுகின்றனர். பொதுவாக ஒருவரின் சாதாரண உடல் வெப்பநிலையானது 98.6 டிகிரி இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் சிறு வித்தியாசத்தில் மாறுபடும். மேலும் இந்த வெப்பநிலையானது காலநிலைக்கு ஏற்றவாறு உடலில் இருக்கும்.
Labels:
மருத்துவம்
இருபது வயதுகளில் பெண்கள் தம்மை அறியாமல் செய்யக்கூடிய தவறுகள்!!!
பொதுவாக அனைவரும் தம்மை அறியாமல் பல தவறுகளை சிறு வயது என்று சொல்லும் இருபது வயதுகளில் தான் செய்வோம். ஏனெனில் இந்த வயதில் அனைவருக்கும், நாம் பெரிய ஆளாகிவிட்டோம் என்ற எண்ணம் எழும். இதனால் யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டோம். நம் மனம் சொல்வதை மட்டும் தான் செய்வோம். மேலும் இந்த வயதில் உடல் மற்றும் மனம் முற்றிலும் வேறுபட்டிருக்கும்.
Labels:
பெண்கள் பக்கம்
சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்!!!
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் சினைப்பை கட்டிகள்/கருப்பை கட்டிகள். இந்த பிரச்சனையானது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த பிரச்சனையால் டீனேஜ் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் இந்த பிரச்சனையின் போது, கருப்பையின் பக்கங்களில் இருக்கும் சினைப்பைகள் இருக்கும். இந்த சினைப்பைகளில் நீர் நிறைந்த சினை முட்டைகள் உருவாகும். ஒவ்வொரு மாதமும் 20 சினை முட்டைகள் உருவாகின்றன. அவற்றில் ஒன்று மட்டும் தான் வலிமைமிக்கதாக இருக்கும். முட்டைகளானது முதிர்ச்சி அடைந்ததும், அந்த முட்டைகளில் சில மாதவிடாயின் போது வெளியேறிவிடும். ஆனால் வலிமை மிக்கதாக இருக்கும் முட்டை மட்டும் கருவுறதலின் போது, கருப்பையினுள் நுழைந்து, விந்தணுவுடன் சேர்ந்து கருவாக உருவாகிறது.
Labels:
நோய்கள்,
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





