புதன், 4 டிசம்பர், 2013

முதுகுவலியா? மூட்டுவலியா? கவலை வேண்டாம்... குணமளிக்கும் அதிநவீன சிகிச்சைகள் !

 டாக்டர் ஜி.எம்.பரத் குமார் M.B., M.S.Ortho., DNB., MNAMS, F.ICOE (Swiss)., ஆர்த்ரோஸ்கோபி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்

நாற்பது வயதைக் கடந்த பலரும் முதுகுவலி மற்றும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். இதற்கு எவ்வா றான சிகிச்சை முறைகள் உள்ளன என்ப தைத் தெரிந்துகொள்ள, பல வாசகர்கள் ஆர்வத்துடன் இருப்பர். இது பற்றி, மதுரையில் அமைந்துள்ள ஈஸ்வரா மருத் துவமனையின் இயக்குநரும், பிரபல ஆர்த்ரோஸ்கோபி மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை நிபுணருமான டொக்டர்.ஜி.எம்.பரத் குமார் அளிக்கும் விளக்கங்கள் உங் களுக்காக!

முதுகுவலிக்கான காரணங்கள்

செரிபரல் பால்ஸிக்கு சிறப்பு கூட்டு சிகிச்சையின் மூலமே தீர்வு

குழந்தைகளுக்கு ஏற்படும் அறிவுத்திறன் குறைபாட்டை, மருத்துவத்துறை 'செரிபரல் பால்ஸி' என்று குறிப்பிடுகிறது. இதில் 'செரிபரல்' என்ற ஆங்கில வார்த்தை மூளைப்பகுதியின் தொடர்பைக் குறிக்கிறது. மூளையில் பாதிப்பு ஏற்படுவதால் இத்தகைய பிரச்சினை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட காரணத்தில் உருவாகும் சிக்கல் இல்லை. முறையான வளர்ச்சியின்மை மற்றும் மூளையில் காயங்கள் ஏற்படுவது போன்ற காரணங்களால் மூளையின் செயற்பாடு பாதிப்படைந்து, இத்தகைய அறிவுத்திறன் குறைபாடு ஏற்படுகிறது.

இருமும் போதும், தும்மும்போதும் கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறுகின்றது

இருமும்போதும், தும்மும்போதும், சிரிக்கும்போதும் சிறுநீர் கட்டுப்பாடின்றி வெளியேறுவதற்குக் காரணம் சிறுநீர்ப் பையைத் தாங்கும் இழையங்களின் பலவீனத்தால் சிறுநீர்ப்பையின் கழுத்துக்கு கீழே இறங்கியுள்ளமையே ஆகும். இதற்கு சிலவகை உடற்பயிற்சிகள் அதாவது சிறுநீர்க்கழிக்கும் போது இடையிடையே நிறுத்துவது போல் அடிவயிற்று தசைகளை இறுக்குவதன் மூலம் சிறிது காலத்தில் இப்பிரச்சினைக்கு ஓரளவு முன்னேற்றம் சிலரில் ஏற்படும். இவ்வாறான முயற்சி வெற்றியளிக்காவிட்டால் சிறிய சத்திர சிகிச்சை மூலம் சிறுநீர்ப்பையின் கழுத்தை சிறிய மெல்லிய நாடா மூலம் உயர்த்தி விட்டால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கின்றது.

இது TVT ( Tension Free Vaginal Tape) எனப்படுகின்றது. இவ்வகை சத்திர சிகிச்சைக்கு வயிற்றில் பெரியளவில் வெட்ட வேண்டியதில்லை. அத்துடன் முழு மயக்கமும் தேவையில்லை. உடலின் கீழ்ப்பகுதியை மாத்திரம் விறைக்கப்பண்ணி இவ்வகை சத்திர சிகிச்சையை செய்யலாம். வைத்தியசாலையிலிருந்து ஒரே நாளில் வீடு செல்ல முடியும்.
Share |
Image Hosted by ImageShack.us

வேர்க்கடலை வெள்ளரிக்காய் சலட்

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை- 1கப்

கரட்- 1/2கப்

வெங்காயம்- 1

கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் (Cervix Cancer)

கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் (Cervix Cancer) எவ்வாறான பெண்களில் ஏற்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கான வழிகள் எவை?

கர்ப்பப்பை வாசல்ப் புற்றுநோய் எந்தக் குடும்பப்பெண்ணுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறவின் போது அதாவது தாம்பத்திய உறவின்போது கர்ப்பப்பை வாசலில் ஏற்படும் வைரஸ் தொற்றினால் காலப்போக்கில் இப்புற்று நோய் ஏற்படுகின்றது. இவ்வாறான வைரஸ் தொற்று நிலையை ஒழுங்கான பரிசோதனை மூலம் குடும்பப் பெண்களில் கண்டறிந்தால் புற்றுநோய் வரமுன்னரே தடுத்து விடலாம் இதற்கான சரியான பொது அறிவையும் விழிப்புணர்வையும்

சின்னஞ்சிறு மகளை தள்ளுவண்டியுடன் கடலில் தள்ளிக் கொன்ற தாய்

தனது காதல் வாழ்வுக்கு மகள் இடையூறாக இருப்பதாகக் கருதி விபரீத முடிவு

தனது காதல் வாழ்க்கைக்கு தனது பாலகியான மகள் இடையூறாக இருப்பதாகக் கருதிய தாயொருவர், மகளை தள்ளுவண்டி சகிதம் கடலில் தள்ளிய விபரீத சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.

சிதம்பரத்தின் கருத்தும் இந்தியாவின் நிலைப்பாடும்

யுத்தத்தில் விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர், தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் இராணுவ மயப்படுத்தப் பட்டிருப்பதையும்.பொதுமக்களின் குடியிருப்பு காணிகள் பாதுகாப்புப் படையினரின் தேவைக்காக அபகரிக்கப்படுவதையும் இந்தியா அறிந்தும்,அறியாத வகையில் அமைதியாக இருப்பது குறித்தும், கவனம் செலுத்தாமல் இருப்பதுபற்றி, இந்தியா மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அதிருப்தியடைந்து இருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் இந்திய அரசின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள கருத்து, உண்மையிலேயே இந்திய அரசாங்கத்தின் கருத்தா என்பது தெரியவில்லை.

உதவி கோரல்

கடந்த இறுதி யுத்­தத்தின் கோரப்­பி­டியில் சிக்­குண்டு ஷெல் வீச்சின் கார­ணத்தால் ஒரு காலை இழந்த, கணவன் கைவிட்­டுச் ­சென்ற, மூன்று பிள்­ளை­களின் தாயா­ரான முல்­லைத்­தீவு அம்­ப­ல­வன்­பொக்­கணை சம்­மங்­குண்டை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட ஜெய­பாலன் அருள்­மதி (வயது 34) தனது மூன்று பிள்­ளை­களின் கல்­விக்­கா­கவும் குடும்ப வறு­மைக்­கா­கவும் செல்­வந்­த­வர்­க­ளி­டமும், பரோ­ப­கா­ரி­க­ளி­டமும் உத­வியைக் கோரு­கின்றார். இவ­ரது கஷ்­டங்­களை உணர்ந்த செல்­வந்­தர்­களும் பரோ­ப­கா­ரி­களும் புதுக்­கு­டி­யி­ருப்பு இலங்கை வங்­கிக்­கி­ளையில் 73751132 என்ற கணக்­கி­லக்­கத்­திற்கு உத­வி­களை அனுப்­பு­மாறு வேண்­டு­வ­துடன் 077 0741795 என்ற தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு மேலும் தகவல்களைப் பெறலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

இறப்பதற்கு முன் பேஸ்புக்கில் எதிர்வுகூறிய பெண்

தான் உயிரிழக்கக் கூடும் என அச்சம் கொண்ட பெண்ணொருவர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் பதிவு செய்த பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஐக்கிய அமெரிக்காவின் இலினொய்ஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

கம்பியூட்டர இப்படி மெயின்டேயின் பண்ணுங்க...!

இன்றைய கால கட்டத்தில் மனிதனின் மூன்றாவது கையாகவே மாறிவிட்டது எனலாம். மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வதை நாம் தினசரி சாலைகளில் பார்க்கலாம.

இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா?

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள்!!!

மிகவும் மோசமான அளவிற்கு மனிதனை அடிமைப்படுத்தும் பழக்கங்களில் ஒன்றாக சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. புகை பிடிப்பவர்கள் புகையிலை மற்றும் நிக்கோடினுக்கு அடிமையாகாமல் இருப்பது மிகவும் கடினமான முயற்சியாக இருக்கும். டீன்-ஏஜ் பருவத்தில், நண்பர்களின் மூலம், புதுமையான ஒரு விஷயத்தை முயற்சி செய்வதற்காகவோ அல்லது மற்றவர்களின் ஸ்டைல் மற்றும் திறனை கண்டோ இந்த பழக்கம் அறிமுகமாவது வழக்கமாகும். இந்த புகைப்பழக்கத்திற்கு உங்களை இழுத்துச் செல்வது எந்த காரணமாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் நீங்கள் அதனை நிறுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள்.

சர்க்கரை நோய் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சில டிப்ஸ்...

கர்ப்பகாலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்த காலத்தில் ஒரு பெண் தனது உடல் நிலையை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் தனது வயற்றில் வளரும் சிசுவையும் சேர்த்து பராமரிக்க வேண்டும். இந்த கர்ப்பகாலங்களில் உங்களுக்கு பலவகை நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால், மிகுந்த கவனத்துடன் இருந்து உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.

காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா- பாக். இடையே 4வது யுத்தம்: நவாஸ் ஷெரீப்

முசாபர்பாத்: காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே 4வது யுத்தத்துக்கு வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார்.

ஆட்டை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை

ஆடொன்றை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 28 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு 10 வருட சிறைத்­தண்­டனை விதித்து கென்ய நீதி­மன்­ற­ம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

கடந்த வாரம் இடம்­பெற்ற இந்த விநோத வழக்கு விசா­ரணை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

“உலகின் அழகற்ற நாய்” உயிரிழந்தது.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி யைச் சேர்ந்த கரேன் குவிக்லிக்கு சொந்தமான நாய் எல்வுட் (8). சைனீஸ் கிரெஸ்டட், சிகுவாகுவா ஆகிய நாய் இனங்களின் கலப்பி னமான எட்வுட், 2007-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற உலகின் மிகவும் அழகற்ற நாய் என்ற போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றது.அதன் பின் அதன் புகழ், அமெரிக்கா மட்டுமின்றி பிரேஸில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் பரவத் தொடங்கியது. அந்த நாய்க்கு ஏராளமானோர் ரசிகர்களாக மாறி னர்.இந்த உலக பேம்ஸான் எல்வுட் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல