வியாழன், 23 ஏப்ரல், 2015

சுவாச சீராக்கி உப­க­ர­ணத்தால் பெண்ணின் நுரை­யீ­ர­லுக்குள் ஊடு­ரு­விய தோட்டுச் சுரை

 The 41-year-old Australian woman had a medical emergency on New Year's Eve after inhaling an earring into her lungs. An X-ray shows the earring lodged in her right bronchus - the airway leading to the lungs
பெண்­ணொ­ருவர் தனது தோட்டு சுரை நுரை­யீ­ரலில் சிக்­கிய நிலையில் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கணவர் வீட்டை விட்டு வெளி­யே­று­வதை தடுக்க அவரை இரு வரு­டங்­க­ளாக சங்­கி­லியால் கட்டி வைத்த மனைவி

தனது கணவர் வீட்டை விட்டு வெளி­யே­று­வதை தடுக்க அவரை இரு வருட கால­மாக வீட்­டுடன் இணைந்த மரத்­தா­லான குடி­லொன்றில் மனை­வி­யொ­ருவர் சங்­கி­லியால் கட்டி சிறை வைத்த சம்­பவம் பெருவில் இடம்­பெற்­றுள்­ளது.

முன்னாள் பெண் போராளி தீயில் கருகி மரணம்!

முன்னாள் பெண் போராளி ஒருவர் தீயில் எரிந்து சிகிச்சை பயனளிக்காது யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

வடக்கில் தாயின் சோகம்

வலி. வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நடக்கும் எல்லா கவனயீர்ப்பு போராட்டங்களிலும் கலந்து கெண்டிருக்கிறோம். இடம்பெயர்ந்து 25 வருடங்கள் சகலவற்றையும் இழந்து 15ற்கும் மேற்பட்ட வாடகை வீடுகளில் வாழ்ந்து உழைக்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கே போதாத நிலையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதித்த உடனேயே எங்கள் சொந்த மண்ணுக்கு வந்துவிட்டோம்.

20 ஆண்டுகளாக படுக்கையில் இருப்பவரை காதலித்து மணந்த புதுமைப்பெண்

சிவகுலதேவிக்கு படுக்கையில் இருந்தவாறே தாலி கட்டுகிறார் ஜெயகுமார்.

படுக்கையிலேயே 20 ஆண்டுகளாக இருக்கும் இளைஞரை காதலித்து மணந்தார் புதுமைப்பெண்.

ஆடம்பரம், அழகு, ஆஸ்தி, அந்தஸ்து என ஒவ்வொன்றாக பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்களில் பல பிளவுபட்டுக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இவற்றுக்கு மத்தியில் மனப்பொருத்தத்தை மட்டுமே பார்த்து கைகூடிய காதல் திருமணம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

காசி ஆனந்தனிடம் காசை சுத்திய தேனிசை செல்லப்பா லண்டனில் கதறி அழுதார் !

யார் இந்த தேனிசை செல்லப்பா ? இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டு மாநிலத்தில் , எங்கோ ஒரு மூலையில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது சொந்த ஊரில் சில கச்சேரிகளை நடத்தி பிழைத்து வந்தார்.

இன் நிலையில், விடுதலைப் புலிகள் இவரை 1990ம் ஆண்டு இனங்கண்டு யாழ் அழைத்து வந்தார்கள். புலிகளின் கடல் புற இவரை கள்ளத்தோணியில் ஏற்றி யாழ் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

"அப்போ டிக்கெட் போட்டு அத்தனை பேருக்கும் கொடுக்காதீங்க” - சுஹாசினியின் ’மெளஸ்’ பேச்சுக்கு கமல் பதில்!

'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது சுஹாசினி மணி ரத்னம் பேசியதாவது:

இனவெறியைத் தூண்டுவதாக ஐஸ்வர்யா ராய் விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு!

நகைக்கடை விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் ஒன்று சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. இனவெறி மற்றும் குழந்தைத் தொழிலை அது ஊக்குவிக்கிறது என்று புகார் எழுந்ததைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக சம்பந்தப்பட்ட நகைக்கடை நிறுவனம் அறிவித்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல