வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள்!- இடி இடிக்கிறார் இமானுவேல்

ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு திக்கற்று நின்ற ஈழத் தமிழர்கள், இப்போது மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் உச்சரிக்கும் பெயர்... பாதர் இமானுவேல். கிறிஸ்துவ மத போதகரான இவர், ஈழத் தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதி கேட்டுப் போராடும் அறிவாயுதப் போராளி.

அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்ட ஒரு தமிழ்ப்பெண்ணின் அனுபவங்கள் (படங்கள் இணைப்பு)

பேர்த்திலுள்ள தனது கணவர் பாலமனோகரனுடன் மீள இணைவதற்காக ஆபத்தான கடற் பயணத்தை மேற்கொண்ட செல்வமலர் படகு கவிழ்ந்தபோது எப்படி தனது ஒரே மகன் தர்மித்தனை இழந்தார்

- போல் ரூகேய்

மனிதக் கடத்தல்காரர்கள் ஒரு கொடூரமான பொய்யினை அவளுக்கு விற்பனை செய்துள்ளார்கள். இந்தோனசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஒரு ஆடம்பரமான சொகுசுக் கப்பலில் அவள் பயணம் செய்ய இருப்பதாக சொல்லி அவளும் அவளது அழகிய மகன் மற்றும் அவளது சகோதரன் ஆகியோர்கள், தங்கள் புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் செல்லவிருக்கும் கப்பல் என்று ஒரு புகைப்படம் அவளுக்கு காட்டப்பட்டது, அது மூன்றடுக்கு அறைகளைக் கொண்ட ஒரு சிறப்பான கப்பல்.

திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் குழந்தை

புரியாத புதிராகவே உள்ளதாக வைத்தியர்கள் வியப்பு; பெற்றோர் கண்ணீர்

உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ள போதிலும் குழந்தை ஆரோக்கியமாகவே இருக்கிறது..!

திண்­டி­வனம் :

திண்­டி­வ­னத்தில் தனது பெற்­றோ­ருடன் வசித்துவரும் இரண்டு மாதக் குழந்­தை­யொன்று திடீர் திடீ­ரென தானா­கவே தீப்­பற்றி எரிந்து வரு­கி­றது. இதனால், அக்­கு­ழந்­தையின் உடலில் பல இடங்­களில் தீக்­கா­யங்கள் ஏற்­பட்ட போதிலும், சில நாட்­க­ளி­லேயே அவை தானாக சரி­யாகிவிடு­வ­துடன் குழந்­தைக்கும் எவ்­வித பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது இருப்­பது பல­ரையும் ஆச்­ச­ரி­யத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல