புதன், 6 பிப்ரவரி, 2013

டோண்டுவின் மரணம்

வலையுலகை கலங்க வைத்திருக்கிறது டோண்டுவின் திடீர் மரணம். கடுமையாகவும் கொடுமையாகவும் அவரை தாக்கியவர்கள் கண்களை குளமாக்கும் வார்த்தைகளால் அஞ்சலி செலுத்துகிறார்கள். யாரவர்? அதென்ன உலகம்? அதை அறிய ஒரு ஜன்னலை திறக்க வேண்டும். எட்ட நின்று பார்ப்பவர்களுக்கு தெரியாது.

கமல் வெளிநாட்டில் குடியேறுவது நிச்சயம்!

விஸ்வரூபத்துக்கு நடந்தது போல இன்னொரு முறை நடந்தால் நான் தமிழ்நாட்டை விட்டுப் போய்விடுவேன்… ஏன்.. இந்தியாவை விட்டே போய் வெளிநாட்டில் குடியேறுவேன் என்றெல்லாம் எமோஷனலாக மிரட்டிக் கொண்டிருந்தார் அல்லவா கமல்ஹாஸன்?

இதன் நிஜப் பின்னணி இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவர்கள் தான் அந்த 12 தேச துரோகிகள் !!!!!!!!!!!!!

பணம் , பதவி , பெருமை போன்ற மனித பலவீனம் உடையவர்களே துரோகிகளாகின்றனர் . துரோகம் என்றால் என்ன என்று
நாம் புரிதல் அவசியம் . இதுபற்றி பேசுவதே இந்த கட்டுரையின் நோக்கம் .

 முதலில் துரோகம் என்றால் என்ன என்பது பற்றி நாம் புரிந்துகொள்ளல் அவசியம்.அதன் பின் துரோக செயல்பாடுகளை அடையாளம் காண வேண்டும். அதன் பின் அத்தகைய"பணியாளர்களை " (மாதசம்பளத்துக்கு வேலை செய்வோர்) அடையாளம் காணவேண்டும் என நம்புகின்றேன்.

சிறுமிகளை கறபழித்த காமக் கொடூரனுக்கு 115 ஆண்டு ஜெயில் 50 சவுக்கடி! (படங்கள் இணைப்பு)

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசாமிக்கு 115 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 கசையடிகள் தர மலேசிய நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல