வெள்ளி, 9 நவம்பர், 2012
பிரபாகரனின் கீழ் நிதித்துறையை கையாண்ட ஏழுபேர் -முடக்கப்பட்ட 200மில்லியன் -பரபரப்பு தகவல் அம்பலம் !
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் கீழ் ஏழுபேர்
அவர்களின் நிதித்துறையினை கையாண்டு வந்துள்ளனர் .
இவர்களில் பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரும் யாழ் பல்கலைகழகத்தில்
பொருளாதார தேர்வில் விற்பனருமாக இருந்த மகாலிங்கம் வீரத்தேவன் என்பவரே தமிழீழ வைப்பகத்தின் தலைமை இயக்குனராக இருந்து செயல்பட்டதுடன் அவரே அந்த வங்கியில் மாற்றத்தினை ஏற்படுத்தும் போலீசி மேக்கராகவும் இருந்துள்ளார்.
அவர்களின் நிதித்துறையினை கையாண்டு வந்துள்ளனர் .
இவர்களில் பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரும் யாழ் பல்கலைகழகத்தில்
பொருளாதார தேர்வில் விற்பனருமாக இருந்த மகாலிங்கம் வீரத்தேவன் என்பவரே தமிழீழ வைப்பகத்தின் தலைமை இயக்குனராக இருந்து செயல்பட்டதுடன் அவரே அந்த வங்கியில் மாற்றத்தினை ஏற்படுத்தும் போலீசி மேக்கராகவும் இருந்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



