இலங்கை தேசியக் கொடியிலிருந்து சிறுபான்மை அடையாளங்கள் நீக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமைக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான சி.வை.பி.ராம் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை அவசியம் எனவும் கோரியுள்ளார்.
புதன், 29 ஏப்ரல், 2015
மரணத்தின் நுழைவாயிலில் இறுதி மணித்துளிகள்
மரணம் கொடுமையானது! அது தண்டனையாக நிறைவேற்றப்படுதல் அதைவிட வலிது.
தனக்காக நிர்ணயிக்கப்பட்ட மரணத் திகதியை அறிந்துகொண்டு, தனக்காக தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியை பார்த்துக்கொண்டு, தான் கொலை செய்யப்படும் முறையை அறிந்துகொண்டு வாழ்தலின் வலியையும் சுமையையும் சொல்லில் அடக்க முடியாது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






