புதன், 29 ஏப்ரல், 2015

தேசிய கொடியிலிருந்து சிறுபான்மை அடையாளங்கள் நீக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது சட்ட நட­வ­டிக்கை அவ­சியம்–-சி.வை.பி.ராம் வலி­யு­றுத்தல்

இலங்கை தேசியக் கொடி­யி­லி­ருந்து சிறு­பான்மை அடை­யா­ளங்கள் நீக்­கப்­பட்டு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்கு கடு­மை­யான கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்னாள் மேல்­மா­காண சபை உறுப்­பி­னரும், கொழும்பு மாவட்ட அமைப்­பா­ள­ரு­மான சி.வை.பி.ராம் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை அவ­சியம் எனவும் கோரி­யுள்ளார்.

மரணத்தின் நுழைவாயிலில் இறுதி மணித்துளிகள்


மரணம் கொடு­மை­யா­னது! அது தண்­ட­னை­யாக நிறை­வேற்­றப்­ப­டுதல் அதை­விட வலிது.
தனக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்ட மரணத் திக­தியை அறிந்­து­கொண்டு, தனக்­காக தயா­ரிக்­கப்­பட்ட சவப்­பெட்­டியை பார்த்­துக்­கொண்டு, தான் கொலை செய்­யப்­படும் முறையை அறிந்­து­கொண்டு வாழ்­தலின் வலி­யையும் சுமை­யையும் சொல்லில் அடக்க முடி­யாது.

ராவோடு ராவாக கடலுக்கு அடியிலிருந்து 50 அடி மேலே வந்த 1,000 அடி நிலம்!

ஜப்பானில் உள்ள ஹொக்காய்டோ தீவில் திடீர் என்று 1,000 அடி நிலம் கடலில் இருந்து 50 அடி உயரத்திற்கு மேலே வந்துள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

யார் இந்த மயூரன் சுகுமாறன்....?

சென்னை: இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 8 பேரில் ஒருவர் மயூரன் சுகுமாறன். ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவரான இவரது பூர்வீகம் இலங்கை.

ராஜபக்சே கொடுத்த பணத்தில்தான் ஈழத் தமிழர் பற்றிப் படமெடுத்தார்கள்- ராஜ்கிரண் பொளேர்!

ராஜபக்சே கொடுத்த பணத்தில்தான் ஈழத் தமிழர் பற்றிய படத்தையே இங்கு எடுத்தார்கள் என்று அதிரடியாகப் பேசியுள்ளார் ராஜ்கிரண். இலங்கைத் தமிழர், குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் சிவப்பு.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல