தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது , அவர்களின் நிதி திரட்டும் செயல்களுக்கு உதவியது, தூண்டியது, அந்த இயக்கம் தொடர்பான பொருட்களை வைத்திருந்தது, உட்பட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததாக நம்பப்படும் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவர் டத்தோ அயூப் கான் தெரிவித்தார்.
வியாழன், 10 அக்டோபர், 2019
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


