செவ்வாய், 1 பிப்ரவரி, 2011
கொழும்பு சென்றவரை காணவில்லை
வல்வெட்டித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயிருப்ப தாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு மற்றும் பருத்தித்துறை பொலிஸில் குடும் பத்தவர்கள் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.
25வயதுடைய அ.துளசிமாறன் என்ற இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள் ளார். இவர் ஒரு குழந்தையின் தந்தையாவார். கொழும்பிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றுவதற்காக அவர் புறப்பட்டுச் சென்றி ருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26 -ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட் டுச் சென்றவர் வவுனியாவிலிருந்து புகையிரதம் மூலம் பயணிக்கவிருந்ததாக அவரது தந்தையார் தனது முறைப் பாட்டில் தெரிவித்துள்ளார்.
25வயதுடைய அ.துளசிமாறன் என்ற இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள் ளார். இவர் ஒரு குழந்தையின் தந்தையாவார். கொழும்பிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றுவதற்காக அவர் புறப்பட்டுச் சென்றி ருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26 -ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட் டுச் சென்றவர் வவுனியாவிலிருந்து புகையிரதம் மூலம் பயணிக்கவிருந்ததாக அவரது தந்தையார் தனது முறைப் பாட்டில் தெரிவித்துள்ளார்.
Labels:
யாழ் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







