நியூஸிலாந்தில் தஞ்சம் கோரி ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 54 இலங்கையர்கள், தீமோர் தீவில் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது.
மேலும், இவர்களுடன் பங்களாதேசத்தவர்கள் 10 பேர், மியன்மாரைச் சேர்ந்த ஒருவருமாக மொத்தம் 65 பேர் இந்த அவல நிலைக்கு ஆளாகி, தீமோர் தீவின் கப்பாங் என்ற இடத்தில் அந்த நாட்டின் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மேலும், இவர்களுடன் பங்களாதேசத்தவர்கள் 10 பேர், மியன்மாரைச் சேர்ந்த ஒருவருமாக மொத்தம் 65 பேர் இந்த அவல நிலைக்கு ஆளாகி, தீமோர் தீவின் கப்பாங் என்ற இடத்தில் அந்த நாட்டின் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,











