தலைமுடியானது உங்கள் உடல் நலத்தைப் பற்றியும், மன நலத்தைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லும் தன்மை படைத்தது. தற்போது நிலவும், மன அழுத்தங்கள், உணவுப் பழக்கங்கள், ஹார்மோன் மாறுபாடுகள், பயன்படுத்தி வரும் ஏராளமான அழகு சாதனப்பொருட்கள் போன்ற காரணிகளுக்கு மத்தியில், ஒருவர் தனது தலையில் ஆரோக்கியமான தலைமுடியைப் பராமரிப்பது என்பது சாதாரண காரியமல்ல.
ஞாயிறு, 1 டிசம்பர், 2013
உருளைக்கிழங்கு பஜ்ஜி
குளிர்காலத்தில் மாலையில் நன்கு சூடாகவோ அல்லது காரமாகவோ ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால், அவற்றை பஜ்ஜி செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இங்கு அந்த உருளைக்கிழங்கு பஜ்ஜியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
அதனைப் படித்து அவற்றை மாலையில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். அதிலும் இந்த பஜ்ஜியை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
அதனைப் படித்து அவற்றை மாலையில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். அதிலும் இந்த பஜ்ஜியை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
Labels:
சமையல்
எய்ட்ஸ் நோயை பற்றிய சில தவறான கருத்துக்கள்...
நமது உடலின் ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் நாம் ஊட்டச்சத்து நிறைந்த உணவையே உட்கொள்ள வேண்டும். இதன் மூலமாக நாம் நம்மை பாதிக்கும் நோய்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். எனினும், சில நோய்கள் நம்மை பாதிக்கத்தான் செய்கின்றது. இவை சாதாரண காய்ச்சல், ஜலதோஷம், போன்றவைகளாக இருந்தால் ஆபத்து எதுவும் இல்லை. ஆனால், சில வகை நோய்கள் நமது உயிரை பறிக்கும் நோய்களாக இருக்கின்றது. இவற்றை கண்டறிந்து சரியான முறையில் சிகிச்சை அளித்து நோயில் இருந்து விடுபடலாம்.
Labels:
நோய்கள்
எச்.ஐ.வி-யின் ஆரம்ப கால அறிகுறிகள்
எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய் (Human Immuno Deficiency Virus), மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் ஆகும். அது பரவுவதால் மரணம் நிச்சயம் என்ற நிலையில், இந்நோயின் பொதுவான அறிகுறிகளை ஆரம்ப நிலையில் அறிந்து கொள்வதன் மூலம் அதன் பாதிப்புகளை ஓரளவு தவிர்த்திட முடியும். இந்நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை உணர்ந்து கொண்டால், சிகிச்சை செய்வது மிகவும் எளிமையாக இருக்கும். எச்.ஐ.வி நோய் உள்ளதா என்று சோதனை செய்யச் செல்வதே சற்றே சங்கோஜத்தை உண்டு பண்ணுவதாக இருந்தாலும், வேறு பல வழிமுறைகளிலும் இந்நோய் பரவியுள்ளதை உறுதிப்படுத்த முடியும்.
Labels:
நோய்கள்
சனி, 30 நவம்பர், 2013
தமிழகத்தில் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்: கைது செய்யுமாறு சுப்ரமணியம் கோரிக்கை
தமிழ் நாட்டில் தலைமறைவாக வாழ்கின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ரியூசன் வகுப்பு மோகம்
உறவுக்கார வீடொன்றுக்கு சென்றிருந்தேன். அந்த வீட்டில் படிக்கும் வயதில் நிறைய பிள்ளைகள் இருந்தனர். ஆனால் அன்று யாரையும் காணக் கிடைக்கவில்லை. எல்லோரும் மாலைநேர ரியூசன் வகுப்பிற்குச் சென்றிருப்பதாக எனக்கு சொல்லப்பட்டது. அப்போது 7 வயதான ஒரு பிள்ளை திரும்பி வந்தான். அவனது தாயார் காரணத்தை வினவினார். வகுப்பிற்கான மாதாந்த கட்டணத்தை கொண்டு செல்ல மறந்ததால் திரும்பி வரவேண்டி ஏற்பட்டதாக அவன் அழாக் குறையாக சொன்னான்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
திமிங்கிலத்தின் இதயம் இதுதான் (படங்கள் இணைப்பு)
மனிதனின் இதயம் கையளவு தான் இருக்கும். மனிதனை விட பல நூறு மடங்கு பெரியது திமிங்கிலம். அதன் இதயம் எவ்வளவு பெரிதாக இருக்கும்? யாராவது திமிங்கிலத்தின் இதயம் கண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இதோ பார்த்துக்கொள்ளுங்கள், இயந்திரம் மூலமாகத்தான் அதனை தூக்க வேண்டும். பார்க்க அசிங்கமாக தெரிந்தாலும் அதுவும் இதயம் தான்.
Labels:
படங்கள்,
வினோதமான செய்திகள்
எதற்காக வைரஸ் உங்கள் கம்பியூட்டரில் வருது தெரியுமா???
இன்று நாம் எப்படி ஆன்ட்டி வைரஸ் போட்டு நாம் கம்பியூட்டரிகளில் வைரஸ்கள் மிக எளிதாக சென்று விடுகின்றன. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பலரின் நேரத்தையும் உழைப்பையும் தேவையற்ற முறையில் வீணாக்குவது வைரஸ்களே. எந்த நேரமும் ஒரு பயத்தை உருவாக்கி எந்த ரூபத்தில் வந்து நம் பைல்களை நாசம் செய்து விடுமோ? இயக்கத்தை முடக்கி விடுமோ என்ற அச்சத்துடன் ஒவ்வொருவரும் கம்ப்யூட்டரை இயக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட வைரஸ்கள் ஏன் உருவாக்கப்படுகிறது என்று பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Virus)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









