ஞாயிறு, 19 அக்டோபர், 2014

சிக்கன் கஸ்ஸா

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

ஊற வைப்பதற்கு...

தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 5-6 (அரைத்தது)
உப்பு - தேவையான அளவு
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

ஈஸியான... சிக்கன் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 4 (அரைத்தது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை - 4 டேபிள் ஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1 கப்ங
இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ப்ரை

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

ஊற வைப்பதற்கு...

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

சிம்பிளான... தந்தூரி சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

ஊற வைப்பதற்கு...

ரவா முறுக்கு

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு/இடியாப்ப மாவு - 1/2 கப்
ரவை - 1/4 கப்
வெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

அவசர கருத்தடை மாத்திரையால் உண்டாகும் பக்க விளைவுகள்!!!

அவசர கருத்தடை மாத்திரையை "தி மார்னிங் ஆஃப்டர் பில்" என கூறுவது பலருக்கும் தெரிவதில்லை. மருத்துவ சொற்கூற்றில், இந்த மாத்திரைகளை லெவோனெல் மற்றும் எல்லாஒன் என அழைக்கின்றனர். பாதுகாப்பு இல்லாமல் உடலுறவு கொண்ட பிறகு கர்ப்பமாவதை தடுக்கவும், கருத்தடை கருவிகள் தோல்வியில் முடிவதால் கர்ப்பமாவதை தடுக்கவும், இந்த அவசர கருத்தடையை சிறந்த மாற்றாகப் பயன்படுத்தலாம்.

பூண்டு சிக்கன் ரைஸ் ரெசிபி

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
பூண்டு - 2 (நறுக்கியது)
கிராம்பு - 2
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டாணி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எணணெய் - தேவையான அளவு

உருளைக்கிழங்கு முறுக்கு

தேவையான பொருட்கள்:

இடியாப்ப மாவு/அரிசி மாவு - 1 கப்

உருளைக்கிழங்கு - 1

வெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 3/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

வியாழன், 16 அக்டோபர், 2014

எலியை கண்டு அல­றிய இள­வ­ரசி வாய்­விட்டு சிரித்தார் சசி­கலா - ஆறுதல் கூறினார் ஜெய­ல­லிதா

இது பெங்­களூர் சிறைச்­சா­லையில்....

சென்­னையை தவிர்த்து கொட­நாட்­டுக்கு அடுத்­த­ப­டி­யாக ஜெய­ல­லிதா அதிக நாட்கள் சென்று தங்­கி­யது பரப்­பன அக்­ர­ஹா­ரா­வாகத் தான் இருக்கும்! 'அம்மா... அம்மா...’ என்று உரு­கித் ­த­வித்த அர­சி­யல்­வா­தி­களின் வருகை குறைந்து ஜெய­ல­லிதா, சசி­கலா, சுதா­கரன், இள­வ­ரசி ஆகி­யோரின் உற­வி­னர்கள் வருகை அதி­க­மா­கி­யி­ருக்­கி­றது.

`செல்ஃபி வித் பரப்­பன அக்­ர­ஹாரா'

அதிகரிக்கும் பட்டினி அவலம்

பசி பட்டினி... இன்று உலக அளவில் தடுக்கப்படவேண்டும் என்ற நோக்கில் அதிகளவில் பேசப்படும் விடயமாக இந்த பசி, பட்டினி காணப்படுகின்றன. உலகின் ஒரு பகுதியில் தேவைக்கு அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்பட்டு வீண்விரயமாக்கப்படுகின்ற நிலையில் மறுபுறம் சில நாடுகளில் சிறுவர்கள் முதல் வயது வந்தவர்கள் வரை பட்டினியால் வாடும் பரிதாப உலக சூழலிலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல