"பிள்ளையை அரசாங்கத்திலேயே வைச்சு அவங்களே படிப்பிச்சு பாத்துக்கினமாம், அதுக்கு நாங்க மாசம் மாசம் கொஞ்ச காசு கட்டினா சரியாம், இது எங்களுக்கும் கஷ்டமில்லாத வேலை தானே" என்றார் சிறுமியின் தந்தை.
கடந்த முதலாம் திகதி காணாமலாக்கப்பட்டு பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டு தற்போது அரச பொறுப்பில் இருக்கும் சிறுமி நிரஞ்சினியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தையின் கருத்தே இது.
கடந்த முதலாம் திகதி காணாமலாக்கப்பட்டு பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டு தற்போது அரச பொறுப்பில் இருக்கும் சிறுமி நிரஞ்சினியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தையின் கருத்தே இது.










