செவ்வாய், 14 அக்டோபர், 2014
வெள்ளி, 3 அக்டோபர், 2014
சரஸ்வதி பூஜை என்பது என்ன?
சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை!
கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
Labels:
பலதும் பத்தும்
வியாழன், 2 அக்டோபர், 2014
Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணம் - பாடல்
Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணம்
அந்த whatsapp கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த Internet-ல் நடக்குதையா திருமணம்
அந்த YouTube ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...
கல்யாணமாம் கல்யாணம் ஓ ஓஓஓஓஓஒ
ஓஓஓஓஒஒஒஒஒஒஒ ஓஓஓஓஓஓஓ
அந்த whatsapp கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த Internet-ல் நடக்குதையா திருமணம்
அந்த YouTube ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...
கல்யாணமாம் கல்யாணம் ஓ ஓஓஓஓஓஒ
ஓஓஓஓஒஒஒஒஒஒஒ ஓஓஓஓஓஓஓ
Labels:
சிரிக்க சிந்திக்க
Why My Dad is God..
1.அஞ்சு ரூபாய் கொடுத்து பார்த்து செலவு பன்னுப்பானு சொல்லுவான் மனுசன்
2.இந்த உலகத்துலயே காசு குடுத்துட்டு திருப்பி எதிர்பாக்காத ஒரே ஆள்னா அது அப்பாதான்
3. ATM - இப்ப தாண்டா நீங்க பாத்திருக்கீங்க நா 25 வருசத்துக்கு முன்னாடியே என் அப்பா ரூபத்துல பாத்துட்டேன் ..
2.இந்த உலகத்துலயே காசு குடுத்துட்டு திருப்பி எதிர்பாக்காத ஒரே ஆள்னா அது அப்பாதான்
3. ATM - இப்ப தாண்டா நீங்க பாத்திருக்கீங்க நா 25 வருசத்துக்கு முன்னாடியே என் அப்பா ரூபத்துல பாத்துட்டேன் ..
Labels:
சிரிக்க சிந்திக்க
Twitter, Google and Facebook
Twitter, Google இதெல்லாம் ஜிம் மாதிரி முதல்நாள்
சந்தோசமா போவ...,
ஆனா அதுக்கப்புறம் அந்த பக்கம் எட்டி கூட பாக்க மாட்ட ....,
ஆனா facebook டாஸ்மாக் கடை மாதிரி முதல்நாள் மட்டுந்தான் தயங்கி தயங்கி போவ.,
அதுக்கப்புறம் யார் காரி துப்புனாலும்அத
விட்டு வரமாட்ட...
என்ன நான் சொல்றது...!!!
இணையத்திலிருந்து பெறப்பட்டது
சந்தோசமா போவ...,
ஆனா அதுக்கப்புறம் அந்த பக்கம் எட்டி கூட பாக்க மாட்ட ....,
ஆனா facebook டாஸ்மாக் கடை மாதிரி முதல்நாள் மட்டுந்தான் தயங்கி தயங்கி போவ.,
அதுக்கப்புறம் யார் காரி துப்புனாலும்அத
விட்டு வரமாட்ட...
என்ன நான் சொல்றது...!!!
இணையத்திலிருந்து பெறப்பட்டது
Labels:
சிரிக்க சிந்திக்க
கணவன் - மனைவி
கணவன் ஒருநாள்
அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்..
மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்..
ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது . . .
.
அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்..
மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்..
ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது . . .
.
Labels:
சிரிக்க சிந்திக்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







