நன்டன்கனன் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கக் கூண்டுக்குள் 05.10.2012 (வெள்ளிக்கிழமை) திடீரென குதித்து விட்டார் 45 வயதான நபர். இவர் குதித்த சில நிமிடங்களிலேயே மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, ஆளை காப்பாற்றி விட்டார்கள். எதற்காக குதித்தார் என்பது தெரியவில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக