திங்கள், 1 ஜூலை, 2013

"செல்லம்மா வீட்டு 'செல்லம்' செத்துப் போச்சாம்பா"

ராதிகா வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சைரஸ் இறந்துவிட்டதாம்.

ராதிகா சரத்குமார் வீட்டில் சைரஸ் என்ற நாயை வளர்த்து வந்தனர். அந்த நாய் ராதிகாவுடன் சேர்ந்து வாணி ராணி நாடக விளம்பர நிகழ்ச்சிகளில் நடித்துள்ளது. இந்நிலையில் சைரஸ் இறந்துவிட்டதாம். அதனால் ராதிகாவின் மகளும், மகனும் அழுதார்களாம்.

இது குறித்து ராதிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
 எங்கள் வீட்டு நாய் சைரஸ் இறந்துவிட்டதால் நாங்கள் அனைவரும் மனமுடைந்துள்ளோம். எனது குழந்தைகள் அழுவதைப் பார்க்க வருத்தமாக உள்ளது. சைரஸ் என்னுடன் வாணி ராணி விளம்பர நிகழ்ச்சியில் நடித்தது என்று தெரிவித்துள்ளார். Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல