செவ்வாய், 23 ஜூலை, 2013

பூனையுடன் 'கசமுசா'... நேரில் பார்த்த முதியவரைக் கத்தியால் குத்திய பெண்!

லண்டன்: இங்கிலாந்தில் பூனையுடன் ஒரு பெண் உறவு வைத்துக் கொண்டார். அதை நேரில் பார்த்து விட்ட ஒரு முதியவர் மீது கோபம் கொண்டு அவரைக் கத்தியாலும் குத்தினார். தற்போது போலீஸார் அப்பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயர் கிறிஸ்டினா மிச்சல் பிரவுன். 23 வயதுதான் ஆகிறது. செக்ஸ் ஆசை நிரம்பியவர். அதீத செக்ஸ் வெறி காரணமாக இவர் தன் வீட்டு பூனையயும் கூட விடவில்லை.

சமீபத்தில் தனது வீட்டில் வைத்து பூனையுடன் உறவு கொண்டார். இந்த உறவு குறித்து பக்கத்து வீட்டில் வசித்து வரும் 72 வயது தாத்தா ஒருவருக்குத் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதை கிறிஸ்டினாவும் அறிந்தார்.

தாத்தா, தனது ரகசியத்தை அக்கம் பக்கத்தில் கூறியிருக்கலாம் என்று சந்தேகமடைந்த அவர் கோபத்தில் கத்தியை எடுத்து தாத்தாவைக் குத்தி விட்டார். இதில் தாத்தா படுகாயமடைந்தார்.

இதையடுத்து அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல