ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

செஞ்சோலை இல்ல சிறுமிகளின் மாறுவேடம்!

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற செஞ்சோலை சிறுவர் இல்ல சிறுமிகள் அவர்களின் பாடசாலையான கிளி/புனித திரேசா பெண்கள் கல்லுாரியில் இடம்பெற்ற தரம் 3, 4, 5 மாணவிகளுக்கான விநோத உடைப் போட்டியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.





இவர்கள் பூசகர், ஆசிரியர், தாதி, அன்னை தெரேசா, நடமாடும் நுாலகம், மரக்கறி மனிதன், கடவுள்களில் முருகன் ஆகிய வேடங்களில் பங்கேற்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல