சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வந்த படம் மற்றும் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் விதம் விதமான போஸ்டர், பேனர்களைப் போட்டு ராஜபக்சேவை கிழித்தெடுத்து விட்டனர் அதிமுகவினர்.
வித்தியாசமான முறையில் யோசித்து விதம் விதமாக பேனர் கட்டியும், போஸ்டர் அடித்தும் அதிமுகவினர் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
இதன் விளைவு, சென்னைக்கு வந்த சிங்கள பிக்குகளுக்கு கடும் பாதுகாப்பு போட வேண்டியதாயிற்று. அதேபோல சென்னைக்கு விளையாட வந்த இலங்கை வீரர்களும் திரும்பிப் பார்க்காமல் போக வேண்டியதாயிற்று.
அந்தப் போஸ்டர்கள், பேனர்கள் குறித்த ஒரு பார்வை...
இந்த போஸ்டரில் ராஜபக்சேவை கழுதை போலவும், முதல்வர் ஜெயலலிதாவை சிங்கம் போலவும் சித்தரித்துள்ளனர். போஸ்டரின் பன்ச் வசனம், சிங்கத்தை சீண்டிப் பார்க்காதே.. செருப்படிதான் கிடைக்கும் மறவாதே என்று இருந்தது.
வித்தியாசமான முறையில் யோசித்து விதம் விதமாக பேனர் கட்டியும், போஸ்டர் அடித்தும் அதிமுகவினர் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
இதன் விளைவு, சென்னைக்கு வந்த சிங்கள பிக்குகளுக்கு கடும் பாதுகாப்பு போட வேண்டியதாயிற்று. அதேபோல சென்னைக்கு விளையாட வந்த இலங்கை வீரர்களும் திரும்பிப் பார்க்காமல் போக வேண்டியதாயிற்று.
அந்தப் போஸ்டர்கள், பேனர்கள் குறித்த ஒரு பார்வை...
சிங்கத்தைச் சீண்டினா செருப்படிதான்
இந்த போஸ்டரில் ராஜபக்சேவை கழுதை போலவும், முதல்வர் ஜெயலலிதாவை சிங்கம் போலவும் சித்தரித்துள்ளனர். போஸ்டரின் பன்ச் வசனம், சிங்கத்தை சீண்டிப் பார்க்காதே.. செருப்படிதான் கிடைக்கும் மறவாதே என்று இருந்தது.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக