புதன், 17 டிசம்பர், 2014

ஒரு பெண்ணின் கனவில்....

ஒரு பெண்ணின் கனவில் பூதம்
தோன்றி, "உனக்கு என்ன
வேண்டுமோ... அதை கேள்?"
என்று சொன்னது.



பெண்: என் கணவர்
முழிச்சுக்கிட்ட
இருக்கும்போதேல்லாம் என்
மேலே கண்ணா இருக்கணும்..."

பூதம்: அப்புறம்...??
அவர் வாழ்க்கையில் என்னைத்
தவிர வேற
எதுவுமே முக்கியமா இருக்கக்கூடாது.
.."

அப்புறம்...??

அவர் தூங்கும்போது நான்
பக்கத்துல இல்லாமத்
தூங்கவே கூடாது..."

அப்புறம்....??

அவர் காலையில் எழுந்திருக்கும்
போது என் முகத்துல தான்
முழிக்கணும்..."

அப்புறம்...??

அவர் அதுக்கப்புறம் நான்
இல்லாம எங்கயும் போகக்
கூடாது..."

அப்புறம்....??

எம்மேல ஒரு "கீறல்" பட்டாலும்
கூட அவர் வாடி வருத்தத்துல
ஒரஞ்சி போயிரனும்..."

அப்புறம்...??

பெண்: அவ்வளவுதான்..."

பூதம் அந்தப் பெண்ணை... "ஐஃபோன் 6" ஆக மாற்றி விட்டதாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல