வெள்ளவத்தையிலுள்ள ஹவேலொக் சிடி வீட்டுத்தொகுதியிலுள்ள 22ஆவது மாடியிலுள்ள வீடொன்றிலிருந்து 4 வயதான பெண் சிறுமியொருவர் கீழே விழுந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, படுகாயமடைந்த இந்தச் சிறுமி கொழும்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் சிகிட்சைகள் பலன் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முகம்மட் நௌசாத் மற்றும் பாத்திமா சபீகா ஆகியோரின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, படுகாயமடைந்த இந்தச் சிறுமி கொழும்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் சிகிட்சைகள் பலன் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முகம்மட் நௌசாத் மற்றும் பாத்திமா சபீகா ஆகியோரின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக