ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வவுனியா பெண்ணா இப்படி…… பெற்றோர்களே உஷார்!

வவுனியாவைச் சேந்த உயர்தர வகுப்பு மாணவியின் (18 வயது)அந்தரங்கக் காட்சிகள் தற்போது தவறான இணையத்தளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன.



குறித்த மாணவி ஆண் ஒருவனின் குரலுக்குக் கட்டுப்பட்டு இஸ்டப்பட்டு தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிற்பது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.

மிகவும் சீர்கெட்டுப் போயிருக்கும் இளம் சமூகத்தில் நவீன கைத்தொலைபேசிகள், இணையத் தொடர்புகள் போன்றவற்றால் தமது அந்தரங்க செயற்பாடுகளை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இறுதியில் தற்கொலை செய்யும் அளவுக்கு இவர்கள் செல்வது கவலைக்கிடமாகவுள்ளது.

ஆகவே பெற்றோரே உங்கள் இளவயது பிள்ளைகளின் செயற்பாடுகளில் கண்ணும் கருத்துமாக இருங்கள். குறிப்பாக இளவயது மாணவிகளின் நிலை தற்போது மிகவும் கேவலமாகச் செல்கின்றது. அவர்களுக்கான இணைய செயற்பாடுகள் மற்றும் அவர்களின் சுற்றுப்புறச் சூழல், அவர்கள் பழகும் நபர்கள் போன்றவைகளை மிக அவதானமாக உன்னிப்பாகக் கவனியுங்கள். இல்லையெனின் உங்கள் பிள்ளையும் இவ்வாறான ஒரு நிலைக்கு தள்ளப்படலாம்.

NewJaffna
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல