கோண்டாவில் புகையிரத_விபத்தில் உயிரிழந்த இருவரும் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாகவே அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.
அப்படி படுத்து இருந்தாலும் ரெயின் வரும் போது தண்டவாள அதிர்வுக்கும் , ரெயின் சத்தம் மற்றும் கோர்ன் சத்தம் ஆகியவற்றுக்கும் அவர்கள் ஏன் எழும்பவில்லை ?
அருகிலேயே புகையிரத நிலையம் இருக்ககூடிய நிலையில் எதற்காக அவர்கள் தண்டவாளத்தில் படுக்க வேண்டும்.
அவ்வாறு தண்டவாளத்தில் தான் படுக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் அருகில் ரெயின் வராத தண்டவாளம் இருக்க கூடிய நிலையில் எதற்காக ரெயின் வாற தண்டவாளத்தில் படுக்க வேண்டும். ?
தண்டவாளம் என்ன சொகுசு பஞ்சு மெத்தை மீதா இருக்கின்றது. நிம்மதியாக படுத்து உறங்க ? அந்த கல்லுக்குள் படுத்து எப்படி நிம்மதியாக ஆழ்ந்த உறக்கம் உறங்க முடியும். ?
மற்றது இருவரும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல. ஒருவர் கோப்பாய் மற்றவர் திருநெல்வேலி. இவர்கள் இருவரும் எதற்கு கோண்டாவிலில் வந்து தண்டவாளத்தில் படுக்க வேண்டும் ?
அவர்களின் சடலம் இருந்த இடத்திற்கு அருகில் மது அருந்தியமைக்கான மற்றும் புகைத்தமைக்கான சான்றுகள் எவையும் காணப்படவில்லை.
தற்கொலையாக இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து சாகிற அளவுக்கு என்ன பிரச்சனை ?
ஒரு வேளை எவனாவது கொலை செய்துவிட்டு கொண்டு வந்து போட்டு இருப்பாங்களோ ? என எனக்கு டவூட்டு என ஒரு முகநூல் பதிவு இவ் இரு இளைஞர்களின் சாவை அலசி, சிந்திக்க வைத்துள்ளது.
பார்ப்போம் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். விசாரணையில் என்ன தெரிய வருகுது என்று …….!
சிந்திக்க வைக்கும் அலசல் தான்….!
அப்படி படுத்து இருந்தாலும் ரெயின் வரும் போது தண்டவாள அதிர்வுக்கும் , ரெயின் சத்தம் மற்றும் கோர்ன் சத்தம் ஆகியவற்றுக்கும் அவர்கள் ஏன் எழும்பவில்லை ?
அருகிலேயே புகையிரத நிலையம் இருக்ககூடிய நிலையில் எதற்காக அவர்கள் தண்டவாளத்தில் படுக்க வேண்டும்.
அவ்வாறு தண்டவாளத்தில் தான் படுக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் அருகில் ரெயின் வராத தண்டவாளம் இருக்க கூடிய நிலையில் எதற்காக ரெயின் வாற தண்டவாளத்தில் படுக்க வேண்டும். ?
தண்டவாளம் என்ன சொகுசு பஞ்சு மெத்தை மீதா இருக்கின்றது. நிம்மதியாக படுத்து உறங்க ? அந்த கல்லுக்குள் படுத்து எப்படி நிம்மதியாக ஆழ்ந்த உறக்கம் உறங்க முடியும். ?
மற்றது இருவரும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல. ஒருவர் கோப்பாய் மற்றவர் திருநெல்வேலி. இவர்கள் இருவரும் எதற்கு கோண்டாவிலில் வந்து தண்டவாளத்தில் படுக்க வேண்டும் ?
அவர்களின் சடலம் இருந்த இடத்திற்கு அருகில் மது அருந்தியமைக்கான மற்றும் புகைத்தமைக்கான சான்றுகள் எவையும் காணப்படவில்லை.
தற்கொலையாக இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து சாகிற அளவுக்கு என்ன பிரச்சனை ?
ஒரு வேளை எவனாவது கொலை செய்துவிட்டு கொண்டு வந்து போட்டு இருப்பாங்களோ ? என எனக்கு டவூட்டு என ஒரு முகநூல் பதிவு இவ் இரு இளைஞர்களின் சாவை அலசி, சிந்திக்க வைத்துள்ளது.
பார்ப்போம் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். விசாரணையில் என்ன தெரிய வருகுது என்று …….!
சிந்திக்க வைக்கும் அலசல் தான்….!






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக