செவ்வாய், 31 அக்டோபர், 2017
இந்திராவின் இந்தியா - 1
இன்று அன்னை இந்திராவின நினைவுநாள். அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம். அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம். உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியப் பெண்களை பட்டியலிடும். ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியப் பெண்ணை மட்டும்தான் சொல்லும். அவர்தான் இந்திரா காந்தி.
Labels:
இந்தியா,
கட்டுரைகள்
ஞாயிறு, 29 அக்டோபர், 2017
"காற்றில் எந்தன் கீதம்" பாடிய ஜானகி!... இனி இசைக் கச்சேரிகளிலும் இவரது குரல் ஒலிக்காது!!
பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பாடகி ஜானகி இனி இசைக் கச்சேரிகளில் பாட மாட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். தென்னகத்தின் இசைக் குயில் ஜானகி தனது காந்த குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானகி கடந்த 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்தார். அவர் ஸ்ரீபைதிசுவாமி என்பவரிடம் இசை பயின்றார். பின்னர் 3 வயதிலிருந்து அவர் தனது கச்சேரியை தொடங்கினார்.
Labels:
சினிமா
இனி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்! #AmazonKey
கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர், அமேஸான் போன்றவை பெரிய வெற்றிபெற்ற டெக் நிறுவனங்கள்தான். ஆனால், அவர்கள்தான் அதைவிட நிறைய தோல்வியடைந்த புராடக்ட்களையும் தந்திருக்கிறார்கள். கூகுளால் மூடுவிழா நடத்தப்பட்ட புராஜக்ட் மட்டும் 100-ஐ தாண்டும். தங்களது மெயின் புராடக்டுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல புதிய ஐடியாக்களை அவர்கள் கொண்டுவந்து பார்ப்பார்கள். க்ளிக் ஆனால், இன்னொரு ஹிட். இல்லையென்றால், மூடிவிட்டு அடுத்த ஐடியா. முதலீடு செய்ய பணமும், கைவசம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் இருப்பதால் இந்த முயற்சியெல்லாம் அவர்களுக்கு 50 பாலில் 5 ரன் தேவை; கைவசம் 8 விக்கெட் என்பது போலதான். ரிவர்ஸ் ஸ்வீப், உல்ட்டா ஹிட் என அனைத்தையும் முயன்று பார்த்துவிடுவார்கள். அப்படி அமேஸான் அடித்திருக்கும் ஒரு அடிதான் அமேஸான் கீ.
Labels:
புதிய தொழில்நுட்பம்,
வினோதமான செய்திகள்
புதன், 11 அக்டோபர், 2017
திங்கள், 9 அக்டோபர், 2017
சனி, 7 அக்டோபர், 2017
பலாத்காரத்துக்கு உலக நாடுகளில் எந்த விதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன? ஒரு பார்வை
இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் தினம் தினம் பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவை விட, தென்னாப்ரிக்கா, ஐக்கிய நாடுகள், ஸ்வீடன் போன்றவற்றில் பெண்களுக்கு எதிரான பலாத்காரக் குற்றங்கள் அதிகம். பல நாடுகளின் பலாத்காரத்துக்கு எதிராக கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டாலும் குற்றங்கள் குறையவில்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன.தென் அரேபியா மற்றும் வட கொரியா நாடுகளில், பலாத்காரக் குற்றவாளியின் நெற்றியில் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதை விட கடுமையான தண்டனைகள் பல நாடுகளில் நிறைவேற்றப்படுகிறது.
அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
Labels:
பலதும் பத்தும்
வியாழன், 5 அக்டோபர், 2017
இந்த 8 அறிகுறிகளில் 5 இருந்தால் நீங்களும் இணையதள அடிமைதான்! #InternetAddictionDisorder
நம்முடைய வாழ்க்கையை 1990 -க்கு முன்பு, 1990-க்குப் பின்பு என்று இரண்டாகப் பிரிக்கலாம். 1990-க்கு முன்பு பிறந்தவர்கள் கிரிக்கெட் பேட்டுடனோ, டென்னிஸ் பேட்டுடனோ, வாலிபாலுடனோ தங்கள் பொழுதுகளைக் கழித்திருப்பார்கள். 1990-க்குப் பின் பிறந்தவர்களின் நிலை வேறு மாதிரி. பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேறுவதே இல்லை.
Labels:
கணணி மையம் (Internet)
செவ்வாய், 3 அக்டோபர், 2017
இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி?
ஆழ்ந்து சிந்திப்பதற்கும், நினைவுகூர்வதற்குமான நேரம்
1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராணுவம் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ஞாயிறு, 1 அக்டோபர், 2017
பாலியல் சீண்டல்களால் பழுதடைந்த பெண் ரோபோ
துன்புறுத்தலுக்கு உள்ளான பாலியல் ரோபோ
அண்மையில் 'சமந்தா' என்ற செயற்கை நுண்ணறிவுக் கொண்ட பெண் ரோபோ உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த ரோபோ ஒரு தொழில்நுட்பக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டது. அந்த கண்காட்சிக்கு வந்தவர்கள் அந்த ரோபோவுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததில் மோசாமாக பாதிக்கப்பட்டு பழுதடைந்துள்ளது.
Labels:
உலகப்பார்வை,
பாலியல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












