ஞாயிறு, 29 ஏப்ரல், 2018
சனி, 14 ஏப்ரல், 2018
சிரியாவில் நடக்கும் நீண்ட போருக்கு யார் காரணம்?
சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய ஒரு போராட்டம், முழு உள்நாட்டுப் போராக உருவெடுத்த கதை.
போர் தொடங்கியது எப்படி?
போர் தொடங்குவதற்கு பல காலங்களுக்கு முன்பே, சிரியாவின் மக்கள் வேலையின்மை, அதிகம் பரவியிருந்த ஊழல் மற்றும் அரசியல் சுதந்திரமின்மை ஆகியவை அதிபர் அல்-அசாத்தின் ஆட்சியில் உள்ளது குறித்து குற்றச்சாட்டுகளை வைத்தனர். தந்தை ஹஃபீஸிற்கு பிறகு, 2000ஆம் ஆண்டில், அதிபரானார் அல்-அசாத்.
Labels:
உலகப்பார்வை,
சிரியா போர் (Syria war)
செவ்வாய், 10 ஏப்ரல், 2018
சவூதி அரச குடும்பத்திற்கு இப்படியொரு அசிங்கமா..? வெளியில கூடச் சொல்ல முடியாதே..!
இளவரசர் முகமத் பின் சல்மான் தலைமையில் சவூதி அரேபியா பல புதிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது, இவரது தலைமையிலான அரசு அவசியம் இல்லாத கட்டுப்பாடுகளைத் தகர்த்து அடுத்தத் தலைமுறைக்கான நாட்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் சல்மான் முடிவுகளுக்கும் மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
வினோதமான செய்திகள்
ஞாயிறு, 8 ஏப்ரல், 2018
சனி, 7 ஏப்ரல், 2018
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






