செவ்வாய், 4 பிப்ரவரி, 2014
ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014
இலங்கை தமிழர் தலைவரை ‘எட்டி தட்டிய’ சிங்கள ஏகாதிபத்திய, பாசிச, பெண் அரசியல்வாதி!
“இலங்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத் தரப்போகும் தலைவர் என கூறப்படுபவருமான இரா.சம்பந்தனை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பினார் என வெளியாகிய செய்தியும் போட்டோவும், விஷமத்தனமானது” என்று கூறியுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
நகைச்சுவைகள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
சனி, 1 பிப்ரவரி, 2014
பிரபாகரன் மீண்டும் பிறக்கின்றார், தெற்கில் பரபரப்பு புத்தகம்!
பிரபாகரன் மீண்டும் பிறக்கின்றார் என்று பெயரிடப்பட்ட புத்தகத்தின் சுமார் பத்தாயிரம் பிரதிகள் கொழும்பு நுகேகொடவில் உள்ள அச்சகம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.
Labels:
இலங்கை,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
கள்ள தொடர்பு வைத்த புலம்பெயர் பெண்ணின் பிறப்புறுப்பு சிதைப்பு!
சுவிற்சலாந்தில் சூரிச் நகரத்தை வாழ்விடமாக கொண்ட நடுத்தர வயது கிளிநொச்சி பெண் ஒருவர் கள்ளத் தொடர்பு வைத்திருந்தமைக்காக கணவானால் பிறப்புறுப்புப்ப், குதம் ஆகிய அங்கங்களில் அசிற் ஊற்றப்பட்டு உள்ளார்.
Labels:
தமிழர்கள்,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








