புதன், 30 செப்டம்பர், 2015
ஞாயிறு, 27 செப்டம்பர், 2015
கீழ்த் தாடை வலியும் மாரடைப்பின் அடையாளமே!
மாரடைப்பை சரிசெய்யும் அதிநவீன சிகிச்சைகள்!
“1,70,000,00! அதாவது, ஒரு கோடியே எழுபது லட்சம்! இது என்ன கணக்கு என்கிறீர்களா? ஆண் டொன்றுக்கு உலகளவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை. இதுபோலவே இன்னும் ஒரு கோடியே எழுபது லட்சம் பேர் ஆண்டுதோறும் மாரடைப்புக்கான சாத்தியக் கூறுகளை வளர்த்துக்கொள்கிறார்கள்.
“1,70,000,00! அதாவது, ஒரு கோடியே எழுபது லட்சம்! இது என்ன கணக்கு என்கிறீர்களா? ஆண் டொன்றுக்கு உலகளவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை. இதுபோலவே இன்னும் ஒரு கோடியே எழுபது லட்சம் பேர் ஆண்டுதோறும் மாரடைப்புக்கான சாத்தியக் கூறுகளை வளர்த்துக்கொள்கிறார்கள்.
Labels:
நோய்கள்,
மருத்துவம்
கர்ப்பப்பை வாசல் புற்றுநோயை தடுப்பது எப்படி?
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் என்றால் என்ன?
பெண்களின் கர்ப்பப்பை வாசல் பகுதியான சேர்விக்ஸிலிருந்து உருவாகும் புற்றுநோய் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் எனப்படுகின்றது. இவை கூடுதலாக 30 இலிருந்து 40 வயதுடைய பெண்களில் ஏற்படுகின்றது. சில வேளைகளில் வயது கூடிய பெண்களிலும் ஏற்படுகின்றது. ஆனால் 25 வயதிற்கு குறைவான பெண்களில் இது மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது.
பெண்களின் கர்ப்பப்பை வாசல் பகுதியான சேர்விக்ஸிலிருந்து உருவாகும் புற்றுநோய் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் எனப்படுகின்றது. இவை கூடுதலாக 30 இலிருந்து 40 வயதுடைய பெண்களில் ஏற்படுகின்றது. சில வேளைகளில் வயது கூடிய பெண்களிலும் ஏற்படுகின்றது. ஆனால் 25 வயதிற்கு குறைவான பெண்களில் இது மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது.
Labels:
நோய்கள்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தது எப்போது..?
இந்தியாவில் எழுந்துள்ள புதிய சர்ச்சை!
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு தனி இடம் உண்டு. ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டும். அதற்கு ஒரே வழி போர்! அதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நம்பியவர் நேதாஜி. அந்தத் தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் அதிரடியாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்தது; துப்பாக்கி ஏந்த வைத்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுடன் இணைந்து நேதாஜியின் இந்திய தேசிய இராணுவப்படை பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்டது.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு தனி இடம் உண்டு. ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டும். அதற்கு ஒரே வழி போர்! அதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நம்பியவர் நேதாஜி. அந்தத் தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் அதிரடியாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்தது; துப்பாக்கி ஏந்த வைத்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுடன் இணைந்து நேதாஜியின் இந்திய தேசிய இராணுவப்படை பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்டது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
மதுபாவனை ஏற்படுத்தும் உடல் நலப் பிரச்சினைகள்
உச்சந்தலை முதல், உள்ளங்கால் வரை உள்ள அனைத்து தொகுதிகளிலும், அதன் உறுப்புகளிலும் நாட்பட்ட பாதிப்புகளை மதுபாவனை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உள்ளெடுக்கப்படுகின்ற வாய்க்குழி, அகத்துறிஞ்சல் நடைபெறுகின்ற இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், உட்பட்ட சமிபாட்டு தொகுதியில் உள்ள முக்கிய சுரப்பிகளான ஈரல், சதையி என்பவற்றில் இதன் பாதிப்புக்கள் மிக அதிகம்.
Labels:
நோய்கள்
சனி, 26 செப்டம்பர், 2015
வியாழன், 24 செப்டம்பர், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







