ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021
செவ்வாய், 23 பிப்ரவரி, 2021
சுதந்திர இந்தியாவில் தூக்கு மேடை நோக்கி ஒரு பெண்: ஷப்னம் அலி யார், செய்த குற்றம் என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவரை தூக்கிலிடுவதற்கான தூக்கு மேடை தயார் நிலையில் உள்ளது. இந்திய தேசம் சுதந்திர பெற்ற பிறகு முதல்முறையாக பெண் குற்றவாளி ஒருவர் தூக்கிலடப்படவுள்ளார். 38 வயதான ஷப்னம் அலிக்கு தான் அந்த தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஏழு பேரை ஈவு இரக்கமின்றி கொலை செய்த குற்றத்திற்காக இந்த மரண தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.
செவ்வாய், 9 பிப்ரவரி, 2021
திங்கள், 25 ஜனவரி, 2021
சனி, 23 ஜனவரி, 2021
புதன், 20 ஜனவரி, 2021
திங்கள், 18 ஜனவரி, 2021
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











