புதன், 10 பிப்ரவரி, 2010

இடி மின்னலால் ஏதாவது பயனுண்டா?

இடி மின்னலின் போது காற்றில் அதிகமாக நைட்ரஜன் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, அது மழை நீரில் கரைந்து நிலத்தில் விழுகிறது. இது விவசாயத்திற்குப் பயன்படும் உரமாகி, விளைச்சலை அதிகரிக்கிறது. இதற்கு ‘Fixation of Nitrogen’ என்று பெயர். இடி, மின்னல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் விளைச்சல் அதிகமாக இருப்பதைப் பார்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல