அவருக்கு வயது 31 இருக்கும். அவர் யார் என்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த கோபுரம் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2002-ம் ஆண்டில் இதில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒரு பெண் தற்கொலை செய்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக