செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

பிரபாகரன் தீவிரவாதி !

யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு அண்மையில் நடத்திய பொது சாதாரண பரீ்ட்சையில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி



“பயங்கரவாதம் குறித்த சொல்லுடன் பொருத்தமில்லாத  நபர் யார்?”

என்பதாகும்.

அதற்கு கொடுக்கப்பட்ட 5 விடைகள்:

1. பின்லேடன்
2. பிரபாகரன்
3. சதாம் உசைன்
4. கேணல் கடாபி
5. மாவோ சேதுங்

என்பதாகும்.

இவற்றிற்கு சரியான விடை 5. மாவோ சேதுங்.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல