செவ்வாய், 11 செப்டம்பர், 2012

சீனத் தாய் ஒருவரின் அபார மூளை (படங்கள், காணொளி இணைப்பு)


சீனத் தாய் ஒருவர் தனது குழந்தைகள் நால்வருக்கு வினோதமான முறையில் தலைமுடியை சவரம் செய்துள்ளார்.அதாவது ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த நால்வரும் ஒரே மாரியான தோற்றத்தில் இருப்பதனால் பாடசாலை ஆசியரினாலும், சகபாடிகளினாலும் சரியாக அடையாளம் காண முடியாமையினால் இப்படிக் கடினமான முடிவை எடுத்துள்ளார் இந்த புத்தி சாதுரியமான தாய்.


தற்போது இவர்கள் பிறந்த வரிசை இலக்கங்களின் அடிப்படையில் அவர்களின் தலை முடியை சவரம் செய்திருப்பதினால் இலகுவாக அடையாளம் காணமுடிகின்றதாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல