புதன், 31 அக்டோபர், 2012

வண்டிக்குப் பெற்றோல் போடப் போறீங்களா? அதிகாலையில் போடுங்கள்...

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன.

நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும்.

துபாய் ஷாப்பிங் மாலில் ஜட்டி ஆசாமி கைது!

துபாயில் உள்ள ஷாப்பிங் மாலில் வெறும் ஜட்டி மட்டும் அணிந்து ஷாப்பிங் செய்ய வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். துபாயில் உள்ள ஷாப்பிங் மாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு ஷாப்பிங் செய்வதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது வெறும் ஜட்டி, ஷூ மட்டும் அணிந்து கொண்டு அங்கும் இங்கும் திரிந்து 20 வயது வாலிபர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்.

மறதிக்கு என்ன மாற்று வழி?

எல்லாம் தெரிந்தவர்கள் அறிவாளிகள் அல்ல, தெரியாதவர்கள் முட்டாள்களும் அல்ல'' என்பார்கள். அந்த விஷயத்தில் இன்று பலரையும் ஆட்டுவிப்பது மறதி. ஆங்கிலத்தில் "அம்னீஷியா' என்றழைக்கப்படுகிறது.

மெத்தப் படித்தவர்களாகட்டும்,படிக்காதவர்களாகட்டும் மந்தமாகவே இருக்கின்றனர். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் சந்தேகம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. உதாரணமாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எத்தனை என்ற கேள்விக்கு உடனே யாராவது பதில் கூறுகிறார்களா என்றால் இல்லை.

புதுமையான ஏ.டி.எம். அறிமுகம்

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வியக்கவைக்கும் ஏ.டி.எம். எந்திரங்கள் அறிமுகமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள காமன்வெல்த் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்த இந்த வகையை சேர்ந்த புதுமையான 40 ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவி இருக்கிறது.

முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றமும், இன்றைய நிலையும்

1970களில் ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக வடிவு பெற்ற போது முதல் படுகொலையாக அல்பிரட் துரையப்பாவின் படுகொலை இடம் பெற்றது. அல்பிரட் துரையப்பா தமிழரின் விரோதி, தமிழினத் துரோகி என்பது போட்டி தமிழ் அரசியல் வாதிகளால் போலி முத்திரை குத்தப்பட்டார். இந்தப் போலி அரசியல் வாசகங்களை உண்மையென நம்பிய பிரபாகரனால்  1975 யூலை 27 அன்று பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் திடலில் வைத்து துரையப்பா  சுட்டுக்கொல்லப்பட்டார்.

`கறுப்பு சாக்லேட்' ஒரு வரப்பிரசாதம்!

அதிக அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் இதய நோயாளிகள் தினசரி சிறிது கறுப்பு சாக்லேட் வீதம் 10 ஆண்டுகளுக்குச் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பையும், பக்கவாதத்தையும் தடுக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலைநாட்டு மூடநம்பிக்கைகள்!

சில மேலைநாட்டு (மூட)நம்பிக்கைகளைப் பார்ப்போம்...

மரத்தைத் தொடுவது அதிர்ஷ்டம். உப்பைக் கீழே சிந்துவது துரதிர்ஷ்டம். வீட்டு அடுப்பில் குடும்ப தேவதைகள் வாழ்கின்றன.

முட்டை ஓடு, காய்கறித் தோல்களை நெருப்பில் போடக் கூடாது. இரவில் சாப்பாட்டு மேஜையில் வெள்ளைத் துணியை விரித்தபடி வைக்கக் கூடாது. 13 பேர் சேர்ந்து விருந்து சாப்பிடக் கூடாது. ஏணிக்கடியில் செல்வது தவறு.

உறவில் உற்சாகம் அதிகரிக்கணுமா?

என்னதான் செய்தாலும், எப்படிச் செய்தாலும் அவ திருப்தியே அடைய மாட்டேங்குறா பாஸ், இதுக்கு மேல எப்படி ... என்று புலம்புவோரைப் பார்க்கலாம். நோ புலம்பல் மாம்ஸ்... பிரச்சினை உங்க கிட்ட கூட இருக்கலாம். கொஞ்சம் இதைப் படிச்சுப் பாருங்க, சரியாயிருவீங்க.

குழந்தைங்க எதுக்கு அழுறாங்கன்னு தெரியலையா?

குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்கள் எப்போது பார்த்தாலும் அழுது கொண்டே இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் அழும் போது தாய்க்கு என்ன செய்வதென்றே புரியாது. அதிலும் முதல் குழந்தை என்றால் ஒன்றுமே தெரியாது. சிலசமயங்களில் அவர்களின் அழுகையை நிறுத்த பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். அதுவே சில நேரத்தில் கோபம் கூட வரும். குழந்தை பிறந்ததும் பேச முடியாது. அதனால் அவர்களுக்கு இருக்கும் உடல் பிரச்சனைகளை சொல்ல முடியாமல் தான்

சான்டி புயல் காரணமாக இளையாராஜா நிகழ்ச்சி ரத்து?

இலங்கைத் தமிழர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெறவிருந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர்-பாடகிகள் கலந்து கொள்ளவிருந்தனர். மிகப் பிரமாண்டமாக ரோஜர்ஸ் ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருந்தது. 30000 க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

Browser Cookies என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன ?

Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாமல் உள்ள இந்த வார்த்தை நாம் பயன்படுத்தும் ப்ரௌசெர்களில் முக்கிய இடம் வகிக்கிறது. நம் பெர்சனல் கணினிகளில் Cookies இல்லாமல் நம்மால் வேலையே செய்ய முடியாது என்ற அளவுக்கு அது நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதை பற்றிய விரிவான அலசல் தான் இந்தப் பதிவு.

Cookies என்றால் என்ன?

வைரத்தின் வரலாறு

இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.

கமலுடன் நயனின் 10 நிமிடங்கள்...

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜைக்கு வந்த கமல்ஹாசனுடன் தனியாக 10 நிமிடம் பேசியுள்ளார் நடிகை நயன்தாரா. கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க அப்போது அவர் வாய்ப்பு கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆங்கில மொழியின் பிறப்பிடம் இந்தியா (காணொளி இணைப்பு)

ஆங்கில மொழியின் பிறப்பிடம் இந்தியாதான் என்று பிரித்தானிய நீதிபதி ஒருவரால் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இந்நீதிபதி சேர். வில்லியம் ஜோர்ஜ் என்கிற பெயரால் அறியப்படுகின்றார். இவர் கல்கத்தாவில் கடமை ஆற்றியவர்.

இசைஞானி இளையராஜாவின் செய்தி காணொளி வடிவில்



Share |
Image Hosted by ImageShack.us

நுகரும் வயகரா ... இது லேடீஸ் ஸ்பெசல்!!

ஆண்களுக்கு மட்டும்தான் தாம்பத்ய உறவில் உற்சாகத்தை ஏற்படுத்த புதிது புதிதாக மாத்திரைகள் வரவேண்டுமா என்ன .. பெண்களுக்கும் கண்டுபிடிக்கிறோம் என்று கிளம்பிய கனடா நாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, பெண்களுக்கான புதிய வயாகராவை கண்டுபிடித்துள்ளது.

ராஜிவ் கொலையில் பதுக்கப்பட்ட “வீடியோ கேசட்”..

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மிக முக்கியமான வீடியோ கேசட் சாட்சியம் ஒன்று பதுக்கப்பட்டதாகவும், இதைச் செய்தவர் அப்போது ஐபி தலைவராக இருந்த எம்.கே.நாராயணன் என்றும், அதை வழக்கை விசாரித்த கார்த்திகேயன் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாகவும், இந்த வழக்கில் சிபிஐயின் தலைமை புலனாய்வு அதிகாரியாக செயல்பட்ட கே. ரகோத்தமன் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ரகோத்தமன் ஏற்கெனவே "ராஜிவ் கொலை வழக்கு- மர்மம் விலகும் நேரம்" என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். தற்போது "Conspiracy to kill Rajiv Gandhi - From CBI files" என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

திங்கள், 29 அக்டோபர், 2012

28 கிலோ கட்டி ஒன்றை மருத்துவர்கள் வெட்டி எடுத்துள்ளார்கள் ! (படங்கள் இணைப்பு)

ஜேர்மன் நாட்டில் உள்ள மருத்துவர்கள் பெரும் சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு சுமார் 28 கிலே கிராம் எட்டையுள்ள கட்டியை நீக்கியுள்ளனர். இதுவரை காலமும் இவ்வளவு எடைகொண்ட கட்டி ஒன்று உடலில் இருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இதைவிட வேதனையான விடையம் என்னவென்றால், இந்தக் கட்டி தனது வயிற்றில் இருக்கிறது என்று தெரியாமலே ஒரு யுவதி வாழ்ந்துள்ளார். 60 வயதான இந்த யுவதி பலவருடங்களாக வாழ்ந்துள்ளார். சமீபத்திலேயே இக் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்தே மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் இதனை அகற்றியுள்ளனர்.

வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்!!!

வயதாகிவிட்டதை குறிக்கும் ஒரு இயற்கை செயல் தான் வெள்ளை முடி வருவது. அனைவருக்குமே ஒரு காலத்தில் நமது முடி நரைக்கும் என்பது தெரியும். ஆனால் அத்தகைய முடி 40 அல்லது 50-ல் தான் வெள்ளையாகும் என்று நினைப்போம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு கூந்தல் நரைப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம். இப்போது அந்த நரை முடி வருவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போமா!!!

தொப்புள் கொடியுடன் குஞ்சு ஈன்ற கோழி.

கேரள மாநிலத்தில் விவசாயி ஒருவரின் கோழி ஒன்று தொப்புள் கொடியுடன் கூடிய குஞ்சு ஒன்றைப் பிரசவித்துள்ளது. காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் சீமேனி புலியன்னூரை சேர்ந்த ஏழை விவசாயி பரதன். கேரளாவில் ஏழைகளுக்கு குடும்ப ஸ்ரீ என்ற அமைப்பின் மூலம் இலவசமாக ஆடு, மாடு, கோழிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கனடாவில் என்னைக் காண ஒரே ஒரு ரசிகன் வந்தாலும் அவனுக்காக 5 மணி நேரம் கூட இசை நிகழ்ச்சி நடத்துவேன், என்று அறிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா

வரும் நவம்பர் 3-ம் தேதி கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா.

ஆனால் ஈழத் தமிழர்களின் துக்க மாதம் நவம்பர். அந்த மாதத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என புதிதாகப் புறப்பட்டிருக்கும் சில திடீர் உணர்வாளர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

தாய்லாந்தில் இவ்வருடம் நடைபெற்ற சைவ விழாவின்போது எடுக்கப்பட்ட படங்கள்

 

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

அல்லாவின் பெயரைக் கொண்டு வளர்கிறதாம் இந்த ஆடு! (படங்கள், காணொளி இணைப்பு)

ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் 37 வயதான இஸ்லாம் பாட்டி என்பவரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 2 வயதான ஆட்டுக்குட்டி ஒன்று உலகப் பிரபல்யம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

பிஞ்சில் பழுத்ததா? அல்லது அறியாமையா?



Share |
Image Hosted by ImageShack.us

இலங்கை தமிழர்கள் இருவர் கனடாவில் கைது

கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி பணப்பரிமாற்ற அட்டைகளைப் பயன்படுத்தி பல்வேறு வங்கிகளின் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரங்களில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டியே நியூயோர்க் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

ரகு அமெரிக்காவில் கைது !!!!! (படங்கள, காணொளி இணைப்பு)

பணத்துக்காக ஒரு 10 மாதக் குழந்தையும் , மூதாட்டி ஒருவரையும் கொலை செய்த அமெரிக்காவில் வசிக்கும் ரகு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் . அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன .

குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் படுகொலை செய்யப்பட்டமைக்குப் பின்னால் பிரபாகரன்!



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினமும் ஆரம்பங்களில் ஒட்டுறவாகவே இருந்தனர்.

இருவரும் தமிழ் நாட்டில் ஒரு முகாமில் தங்கி இருந்த நாட்களும் இருந்தன. இறைச்சிக் கறி சமைக்கின்றமையில் சிறீ சாபாரத்தினம் கை தேர்ந்தவர். அதை சுவைக்கின்றமையில் பிரபாகரனுக்கு அலாதிப் பிரியம்.

'லிப் லாக்' மூலம் என்ன ஃபீலிங் கிடைக்கும்?

அன்பின் முதல் மொழி முத்தம். காதலன் காதலிக்கு தரும் முத்தத்திற்கும், கணவன் மனைவிக்கு தரும் முத்தத்திற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரை எங்கு வேண்டுமானாலும் முத்தமிடலாம் என்றாலும் உதட்டோடு உதடு பொருத்தி முத்தமிடுவதைத்தான் தம்பதியரோ, காதலர்களோ விரும்புகின்றனர். ப்ரெஞ்ச் கிஸ் கொடுப்பதன் மூலம் என்ன நிகழ்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

இனி ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்தான்!

விடிந்தபின்னும் எழ மனமில்லாத அதிகாலைகள். சில்லென்று பெய்யும் மழை, யாராக இருந்தாலும் படுக்கையில் இருக்கவே மனம் விரும்பும். துணையும் அருகில் இருந்தால் கேட்கவே வேண்டாம். இரவு நேரத்தை விட அதிகாலை நேரத்தில் விளையாட்டை விரும்ப அதுவே காரணமாகிவிடும். அதிகாலை உறவின் மூலம் நன்மைகள் அதிகம் இருக்காம் தெரிந்து கொள்ளுங்களேன்.

காசு கொடு, செங்கோலைத் தருகிறேன்... மதுரை ஆதீனம், நித்தியானந்தா இடையே சண்டை!

செங்கோல், தங்க கிரீடம் யாருக்கு என்பதில் மதுரை ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளதாம்.

சட்ட மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக நித்தியானந்தாவை இளைய மடாதிபதி என்ற அந்தஸ்திலிருந்து தூக்கி விட்டார் ஆதீனம். இதையடுத்து நித்தியானந்தா தனது ஆட்களை அனுப்பி 3 லாரிகள் நிறைய தனது பொருட்களை ஆதீன மடத்திலிருந்து அள்ளிக் கொண்டு போய் விட்டார். மறக்காமல் நித்தியானந்தா படுத்து உறங்கிய டபுள் காட் கட்டில், மெத்தைகளையும் தூக்கிக் கொண்டு போய் விட்டனர்.

நித்யானந்தாவை கலாய்க்கும் வெண்ணிலாவின் அரங்கேற்றம்!!

விபச்சா‌ரியின் - அப்படிதான் படத்தின் பிரமோவில் தந்திருக்கிறார்கள் - தொழில்முறை வாழ்க்கையின் தடங்கல்கள், கஷ்டங்கள் மற்றும் அவர்களின் உள் மன உணர்வுகள்...

நடந்தது திருமணம் !

திருமண வைபவமொன்றில் மணப்பெண் மாயமாக மறைந்த சந்தர்ப்பத்தில், அங்கு நின்ற பெண் ஒருவர் திடீர் மணப்பெண் ஆக்கப்பட்டு திருமணம் நடத்தப் பட்டுள்ளது. இத்திருமண வைபவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் வடமராட்சி செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டா ரும் திருமண வைபவத்தை நடத்தி வைப்பதற்காக செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திற்கு உறவினர்கள் சகிதம் வந்திருந்தனர்.

ரவுடியாக நடந்துகொண்ட விஜயகாந்த் (காணொளி இணைப்பு)



Share |

இவர்தான் ஈழத்து காந்தி

ஈழத்து காந்தி என்கிற பெயருக்கும், கௌரவத்துக்கும் உண்மையில் உரியவர் திருகோணமலையில் வசித்து வருகின்ற காந்தி ஐயா.

பெண்களை கடத்தி கற்பழித்து கொன்று சமைத்து சாப்பிட்ட அமெரிக்க போலீஸ்காரர்! (படங்கள் இணைப்பு)


அமெரிக்காவில் பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்து சமைத்தும் சாப்பிட கொலைகார போலீஸ்காரன் சிக்கியுள்ளான்.

வானத்தில் இருந்து விழுந்த சுறா!

வானில் இருந்து கோல்ப் கிளப் மைதானத்தில் சுறா மீன் திடீரென விழுந்ததால், கோல்ப் விளையாடி கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலிபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்னர் சிலர் கோல்ப் விளையாடி கொண்டிருந்தனர்.

புலம்பெயர் தமிழர்கள் வடகிழக்கு தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல

கொழும்பு அரசியல் மட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய பேச்சு அதிகமாக அடிபட ஆரம்பித்திருக்கிறது. கடந்த காலத்தில் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் மீது கடுமையான கோபங்களை வெளிப்படுத்தி வந்த சிறிலங்கா அரசாங்கம் இப்போது இவர்கள் தொடர்பாக புதிய தந்திரோபாயத்தை கையாள ஆரம்பித்திருக்கிறது.

'Swiss man' challenges LTTE ban

Battle Against ban: MDMK general secretary Vaiko, after coming out of the Tribunal hearing, talking to reporters in Kodaikanal on Saturday

An affidavit challenging the ban on LTTE was filed on behalf of the militant outfit for the first time, after the organisation was banned in India 20 years ago, before Justice V K Jain during a hearing of the Tribunal under the Unlawful Activities (Prevention) Act at Kodaikanal in Dindigul district on Saturday.

Lankans deported by Australia arrested

Sri Lankan police arrested a group of asylum seekers deported by Canberra yesterday after they allegedly hijacked a fishing vessel to reach Australian shores, with some facing charges of attempted murder.

Fifteen Sri Lankans were picked up by Australian authorities on Thursday north-west of the Cocos Islands in a boat apparently stolen from its owner in Sri Lankan waters two week ago, and Canberra sent 14 of them back yesterday.

சனி, 27 அக்டோபர், 2012

புலம்பெயர் நாடுகளில் கே.பியுடன் சதி வேலைகளில் ஈடுபட்டவர்கள்இவர்களே!

சிறிலங்கன் கார்டியன்தான் இந்த அதிர்ச்சி!? செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இதுவரை கே.பியுடன் தொடர்பில் இருந்து புலம்பெயர் மக்களையும், அமைப்புக்ளையும் சிதைக்கும் வேலையை செய்து வந்திருக்கின்றார்கள்.

ஏற்கனவே பல ஊடகங்கள் இவர்களைப் பற்றி எழுதியபோதும் ஓர் மின்னஞ்சல் உரையாடல் ஆதாரத்தை வைத்தே கார்டியன் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

புலிகள் இறுதியாக நிலை கொண்டிருந்த இடத்தில் அவர்களை வெற்றி கொண்டதன் நினைவாக நிறுவப்பட்ட வெற்றிச் சின்னத்தை பார்வையிட தமிழர்கள் செல்வதில்லை

வட ஸ்ரீலங்காவின் இதயப்பகுதியில், எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக இராணுவம் நடத்திய வெற்றிகரமான கடைசி யுத்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் அந்த வெற்றியை வலியுறுத்தும் வகையில் சக்திவாய்ந்த ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது.

இளையராஜாவை துரோகியாக்க முயலும் சட்டாம்பிள்ளைகள்: பேரா. சுப. வீரபாண்டியன் சாடல்

கனடாவில் நவம்பர் மாதம் இசைநிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களை திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சாடியுள்ளார்.

இது தொடர்பாக தமது வலைப்பூவில் அவர் எழுதியிருப்பதாவது:

நான்கு சம்பவங்கள் - ஒரு செய்தி

போர்க்காலம் கொடுமையானது. மனித உயிர் அழிவுகளையும் சொத்தழிவுகளையும் இடப்பெயர்வுகளையும் அகதிவாழ்வையும் அதிகபட்சமாக ஒப்பாரி அழுகுரல்களையும் வேதனை, விரக்தி, இயலாமை என்பவற்றையும் தன்னகம் கொண்டிருப்பது.

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியிலிருந்த காலப்பகுதியில் சமாதான காலம் வந்தபோது, போரின் கோரமுகங்களை சந்தித்த ஈழ மக்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

Function Key-கள் எதற்கு பயன்படுகின்றன?

நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

மாரடைப்பு என்றால் என்ன?

மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு?

இந்த கேள்விகள் குறித்து எம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இதயத்தின் அழகிய துடிப்புகளே உயிருக்கு அடையாளம்.
துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் அறிகுறி.
துடிப்புகளின் மவுனம் அதுவே மரணம்.
இறைவனின் படைப்புகளில் ஓர் அற்புதத் தொழிற்சாலை

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கருணா எப்படி பாதுகாக்கப்படுகிறார் விக்கி லீக்ஸ் தகவல் !

இலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான பிரற்றிக்கா சமீபத்தில், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தி பலராலும் அறியப்பட்ட விடையம். கோத்தபாயவின் மனைவிக்கு நாய் குட்டி ஒன்றை சுவிஸ் நாட்டில் இருந்து இறக்குமதிசெய்ய கோத்தபாய ஆடிய நாடகத்தை பிரற்றிக்கா எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தொலைபேசி அழைப்பை விடுத்த கோத்தபாய அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் மலம் தின்னும் பன்றி ஊடகவியலாளர் நீங்கள் என்று கத்தியுள்ளார். இதனையும் அவர் வெளியிட்டு, கோத்தபாயவை மேலும் சங்கடத்தில் போட்டார். முன்னர் தான் பிரற்றிக்காவுக்கு தொலைபேசி அழைப்பை விடுக்கவில்லை என கோத்தபாய நிராகரித்திருந்தார்.

கின்னஸ் சாதனை படைத்த மார்பு கச்சை (Bra) ஏலத்தில் (படங்கள் இணைப்பு)

மார்பக புற்றுநோயினால் அவதிப்படுவர்களுக்கு உதவுவதற்கு நிதிசேகரிக்கும் மகத்தான நல்லெண்ண சேவைக்காக உலகில் மிக்பெரிய மார்பக கச்சை ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

வியாழன், 25 அக்டோபர், 2012

கன்னித்தன்மையை ஏலம் விட்ட பிரேஸில் மாணவி- 780,000$ க்கு விற்பனை (படங்கள் இணைப்பு)

பிரேஸிசில் நாட்டைச் சேர்ந்த 20 வயதான மாணவியொருவர் தனது கன்னித்தன்மையை 780,000 அமெரிக்க டொலருக்கு இணையத்தினூடாக ஏலத்தில் விற்றுள்ளார். கெடாரினா மிக்லிஹொரினி என்ற குறித்த பெண்ணின் கன்னித்தன்மையை ஜப்பானைச் சேர்ந்த நட்சு என்ற நபரே வாங்கியுள்ளார்.

நாய்க்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்

கடந்த இரு வருட காலமாக நாயொன்றுக்கு பெண்ணொருவர் தாய்ப்பால் ஊட்டி வரும் விசித்திர சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
ரெறி கிரஹாம் (44 வயது) ௭ன்ற இரு பிள்ளைகளின் தாயாரான மேற்படி பெண், தனது 9 வயது மகளால் வளர்க்கப்படும் ஸ்பைடர் ௭ன்ற நாய்க்கு கடந்த இரு வருடங்களாக தாய்ப்பாலூட்டி வருகிறார்.

அரேபிய எஜமானரின் குழந்தையை காப்பாற்ற தடாகத்துக்குள் குதித்து உயிரை விட்ட இலங்கைப்பணிப் பெண்!

அரேபிய எஜமானரின் குழந்தையை காப்பாற்றுகின்ற முயற்சியில் நீச்சல் தடாகத்துக்குள் குதித்து உயிரை விட்டு உள்ளார் இலங்கைப் பணிப் பெண் ஒருவர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் ஒன்று புஜைரா (Fujairah). இங்கு உள்ள நகரமும் புஜைரா என்றே அழைக்கப்படுகின்றது.

இங்கு அல் அய்ன் பரம்பரையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில்தான் இப்பெண் வேலை பார்த்து வந்திருக்கின்றார்.

புலிகள் மீதான உலகப் பார்வையை மாற்றிய அந்த நாள்


இன்றைய நாள் 22

இந்தத் தாக்குதல் புலிகள் மீதான உலகப் பார்வையை மாற்றியது. ஏற்கனவே தீவிரவாதப் பட்டியலில் வைத்திருந்த கனடாவும், அமெரிக்காவும் தமது நிலைப்பாட்டை மேலும் இறுக்கின. இவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள், அதற்கான நிதி கிடைக்கின்றன என்ற விடயத்தை தோண்டத் தொடங்கின. புலிகளின் இந்த அபரித வளர்ச்சியால் கதிகலங்கிய இந்தியா களத்தில் குதிக்கவே, போட்டிக்கு சீனாவும், பாகிஸ் தானும் இலங்கைக்கு உதவிக்கு வந்தன.

புதன், 24 அக்டோபர், 2012

எரிக் சொல்ஹெய்மிற்கு எதிராக இலங்கை அரசு செயற்பட்டதாக விக்கி லீக்ஸ் தகவல்

இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிற்கு எதிரான சக்திகளுக்கு இலங்கை அரசு ஊக்கமளித்து வந்ததாக விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டிருக்கிறது. நோர்வேயிலும், இலங்கையிலும் காணப்பட்ட இந்தச் சக்திகளுக்கு இலங்கை அரசு உற்சாகம் ஊட்டியதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வை.கோ பொய் பிரச்சாரம் செய்கிறார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வை.கோ போலிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், முன்னாள் புலி உறுப்பினர் என்ற ரீதியில் தாம் பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டியதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் புலிப்படை பூனைப்படையாகிய கதைதான் இது (படங்கள் இணைப்பு)

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் போராளிகளில் 350பேர் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளில் 350பேரே இவ்வாறு படையில் இணைக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவர்கள் கிளிநொச்சியில் விவசாய நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் தலைமையில் ஈடுபட்டனர்.

தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவன் யார்?

உலகத் தமிழ் இனமே எண்ணிப் பார்... நீ உறங்கினால் வரலாற்றில் யார் உன்னை மன்னிப்பார் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சிப் பாடல் ஒன்று உள்ளது.

தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவன் யார்? என்று எவரேனும் கேட்கின்ற பட்சத்தில் நம் எல்லோரும் சட்டென்று நமக்குப் பிடித்த தலைவர்களை சொல்லி விடுவோம்.

இன்று நேற்றல்ல, தமிழர் அரசியல் வரலாறெங்கும் இக்கேள்வி இருந்தே வந்திருக்கிறது.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

சர்ச்சைக்குரிய நிர்வாண கர்ப்பிணிப் பெண் உருவச்சிலை (படங்கள் இணைப்பு)


‘உண்மை நம்பிக்கை’ ௭ன்ற தலைப்பிலான 67 அடி உயரமும் 25 தொன் நிறையுமுடைய சர்ச்சைக்குரிய வாளேந்திய கர்ப்பிணிப் பெண் உருவச்சிலை பிரித்தானிய டெவொன் னிலுள்ள கடற்கரையோர நகரான லிப்ராகொம்ப்பில் செவ்வாய்க்கிழமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி பூஜை என்பது என்ன?

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால்கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.

ஒரு காலுடன் பால்வினைத்தொழில் செய்யும் முன்னாள் பெண் போராளி !!!

 
பாதிக்கப்பட்ட பெண் போராளியின் கால்கள்
 
அன்று காலை ஹோட்டலைவிட்டு காலை 9 மணிபோல் வெளியே வந்ததும் இன்றைய நாள் தரப்போகும் வேதனைகளுக்கு முன்னுதாரணமாக தாங்கமுடியாத வெம்மையும், புழுக்கமும் முகத்திலடித்தது.

இன்று ஒரு முன்னாள் போராளியினை சந்திக்கச் செல்வதாக எனது வழிகாட்டி கூறியிருந்தார். நாம் நாளை நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கும், செல்லும் வழியில் கடைகள் பெரிதாக இருக்கமாட்டாது எனவே நீங்கள் உணவு, நீர் போன்றவற்றை எடுத்துவாருங்கள் நேற்று விடைபெற்ற போது அறிவித்திருந்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல