கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ்ஸுன் பின்பகுதி புதன்கிழமை (13) அதிகாலை புளியங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றிக்கொண்டதில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமாகியதுடன் பயணிகளின் உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதாக கனகராஜன் குளம் பொலிஸார் வியாழக்கிழமை (13) தெரிவித்தனர்.

வியாழன், 13 மார்ச், 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக