சனி, 30 மே, 2015

மறைக்கப்பட்ட நீதியின் மேல் நீதிக்கான பயணம்: வித்யா மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பான ஒரு பார்வை

கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் vithya-5புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள் புதைந்திருப்பதனை உணர முடிந்தது. நீதிமன்றக் கட்டடத்தைத் தாண்டிய போதே வழமைக்கு மாறான இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

பஞ்சாப் வந்த பாகிஸ்தான் புறா… விஸ்வரூபம் பட பாணியில் உளவு?

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் மாவட்டத்தில், பிடிபட்ட புறாவின் இறகில் பாகிஸ்தான் மாவட்டத்தின் பெயர் முத்திரை மற்றும் உருது எழுத்துகள் பதிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் சினிமா பாணியில், காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பினர் உளவு பார்க்க புறாவை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புதன், 27 மே, 2015

சிறுமி சரண்யா பாலியல் வன்புணர்வினால் இறக்கவில்லை – மருத்துவர்களின் அறிவிப்பால் அதிர்ச்சி!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரபலமான செய்திகளில் ஒன்று சரண்யா என்ற சிறுமியைக் குறித்தது. இந்த நாட்களில் எப்படி வித்தியா தலைப்புச் செய்தியோ அதே போல அந்த நாட்களில் சரண்யா. ஆனால் வித்தியா அளவிற்கு சரண்யாவின் மரணம் பரபரப்பான போராட்டங்களை, திடீர் கைதுகளை நிகழ்த்தவில்லை.

அவளும் கூட்டு பாலியல் வன்புணர்வின் மூலம் கொலை செய்யப்பட்டவள் என்றே சொல்லப்பட்டது. ஆனால் சரண்யாவின் குடும்பப் பின்னணியும், வறுமையும், வெறும் அப்பாவித்தனமான அவளின் உறவுகளும், வாழ்ந்த இடமும் அவளின் மரணத்துக்கான நீதிகோரலைத் தடுத்தன.

வித்தியா கொலையாளியை கைகழுவிய சுவிஸ் நாடு

மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார், தமது நாட்டு பிரஜை இல்லையென சுவிஸ் தூதரகம் அறிவித்துள்ளது.

வித்தியாவின் கொலையாளிகள் முழுமை விபரம் அம்பலம்

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களின் விபரங்கள்…..

1. பூபாலசிங்கம் இந்திரகுமார் – புங்குடுதீவு, பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 13.04.1976

2. பூபாலசிங்கம் உதயகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 14.08.1981

செவ்வாய், 26 மே, 2015

ரஜினி படங்களுக்கு ரெட்?- விநியோகஸ்தர்கள் புது வியூகம்

நடிகர் ரஜினிகாந்த். | படம்: கே.பாக்கிய பிரகாஷ்.
'லிங்கா' படத்தின் பிரச்சினை இன்னும் தீராதக் காரணத்தால் ரஜினி படங்களுக்கு ரெட் போடுவதற்கான ஆலோசனையில் விநியோகஸ்தர்கள் இறங்கி இருக்கிறார்கள்.

டிசம்பர் 12, 2014 அன்று ரஜினி நடிப்பில் வெளியானது 'லிங்கா'. அத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விநியோகஸ்தர்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

நடுரோட்டில் நடந்த நடிகர் ஜீவா படத்தின் ஷூட்டிங் – ஆம்புலன்சிற்கு வழிவிடாததால் இளைஞர் பலி

திருச்சியில் நடிகர் ஜீவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் நடுரோட்டில் நடைபெற்றபோது ஆம்புலன்ஸிற்கு படக்குழு வழிவிடாத காரணத்தினால் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் செங்கிபட்டி அருகே உள்ள பாளையபட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 22 ஆம் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூரில் இருந்து செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

திங்கள், 25 மே, 2015

அன்டன் பாலசிங்கம் இராணுவ சீருடை அணிந்ததில்லை காரணம்…..

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அமரர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் இராணுவ சீருடை அணிந்ததில்லை அதற்கான காரணம், பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அங்கத்தவர் அல்ல என்பதே அதற்கான சரியான பதில்.
Share |
Image Hosted by ImageShack.us

புதன், 20 மே, 2015

மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சு.சுவாமி.. கையைத் தட்டி தடுத்த சந்திரலேகா!!

திருநெல்வேலியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியை அருகில் இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, கையைத் தட்டி தடுத்து நிறுத்தியதால் மணமகனிடம் தாலியை கொடுத்துவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி.

திங்கள், 18 மே, 2015

பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 ஆண்டாக கோமாவில் இருந்த நர்ஸ்…. மரணம்!

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், வார்டு பாயால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, நினைவிழந்த நிலையில் கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நர்ஸ் அருணா ஷான்பாக் நேற்று உயிரிழந்தார்.
அவர் பணி புரிந்த மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உயிரிழந்தது சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 42 வருடமாக இவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாவின் நிர்வாண உடலை மோபைல் போனில் படம் எடுத்த 3 சகோதரர்கள் கைது.

வித்தியாவின் நிர்வாண உடலை மோபைல் போனில் படம் எடுத்த 3 சகோதரர்கள் கைது, புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி வித்தியாவை கடத்திய மூன்று சகோதரர்களும் அவரை நிர்வாணப்படுத்தி மோசமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்ததுடன் தமது கையடக்க தொலைபேசிகள் மூலம் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கால்கள் மரத்தில் கட்டப்பட்டு புங்குடுதீவு வித்தியா கொடூரமாகக் கற்பழிப்பு


கால்கள் மரத்தில் கட்டப்பட்டு புங்குடுதீவு வித்தியா கொடூரமாகக் கற்பழிப்பு – கொலையாளிகள் அடையாளம் புங்குடுதீவில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை வைத்திய பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன.

புதன், 13 மே, 2015

யாழ் வட்டுக்கோட்டைப் குடும்பப் பெண்ணின் சடலம்! கள்ளக்காதலன் கொன்றதாக சந்தேகம்?

யாழ். வட்டுக்கோட்டை தெற்கு, முதலி கோவிலடியில் வசிக்கும் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

இதில் பாலசுப்பிரமணியம் லோகேஸ்வரி (வயது 34) என்பவரே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவராவார்.

திங்கள், 11 மே, 2015

வினோதனைக் கொன்றது யார்?

 சாத்திரி “கௌரிபால்” படம். கூகிள்
மண்டையில் போட்ட மரண தேவனின் ஊழியர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார். அவர் பெயர் சாத்திரி “கௌரிபால்” அவரது உண்மையான பெயர். சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர். ஆனால் அவர் தனது இடம் மானிப்பாய் என்றுதான் கூறுவார். “ஆயுத எழுத்து” என்ற புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். தான் 13 பேரை மண்டையில் போட்டதாகவும் அதில் ஒருவர் தனது நெருங்கிய நண்பர் என்று பெருமையாகக் கூறுகிறார். இவர் கொலை செய்த நெருங்கிய நண்பர் யார் என்று விசாரித்துப் பார்த்ததில் இவர் மரண தண்டனை கொடுத்த அந்த மனிதர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த திரு வினோதன் அவர்கள்.

யாழில் 60 முட்டை குடித்து தலைகீழாக நின்று சாதனை படைத்த இளவாலை நபர்

தனது சாதனையை தானே தகர்த்தெறிந்து முட்டை குடித்தல் மற்றும் தலை கீழாக நிற்றலில் மீண்டும் ஒரு புதிய இலங்கை ரீதியான சாதனையை படைத்திருக்கிறார் திரு இராசேந்திரம் அவர்கள்.

யாழ் சிறுவர் இல்லத்தில் கற்பைச் சூறையாடிய காமுகன்.

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் கணக்குபதியுனராக வேலை செய்யும் துரைராசா தனுசன் என்னும் காமுகன் அந்த இல்லத்தில் தங்கியிருந்த பெண்பிள்ளைகளில் சிலருடன் பாலியலுறவு கொண்டதுடன் அவர்கள் சமூகத்தில் தவறான பாதைக்கு செல்வதற்கும் வழிவகுத்துள்ளான்.

முல்லைத்தீவில் மாணவிகளை சீரழித்த ராகவன் சேர்! அதிர்ச்சித் தகவல்கள்.

செல்வநாதன் கெங்காதரன் என்னும் இந்த 27 வயது காமவெறியன், முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணக்கு வாத்தியாராக இருக்கிறார். இவரை சுருக்கமாக “ராகவன் சேர்” என்று கூப்பிடுவார்கள்.

ஞாயிறு, 10 மே, 2015

தமிழ்ச்செல்வனைக் கொல்ல பிரபாகரனின் சகா உதவி

புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்படுவதற்கு, பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வழங்கிய தகவல்களே காரணம் என சி.ஐ.ஏயின் இரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சுவேலியில் கள்ளுத் தவறணைக்குள் கள்ளக்காதல்

அச்சுவேலியில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றிற்குள் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கள்ளக்காதல் ஜோடியொன்றை ஊர்மக்கள் வளைத்துப்பிடித்து நையப்படைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்

செவ்வாய், 5 மே, 2015

ஆண்களை போலவே பெண்களும் நின்றவாறே சிறுநீர் கழிக்கலாம், டெல்லி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு!!!

பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சனை இது, வெளியிடங்களுக்கு சென்றாலும், வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும், பொது இடங்களிலும் இருக்கும் போதும், போது கழிவறைகளில் சிறுநீர் கழிப்பது என்பது அவர்களுக்கு நரக வேதனை ஆகும்.

இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!

Model Cassandra Bankson reveals the shocking way she found out she has two vaginas, two wombs, two cervixes, but just one kidney. Cassandra Bankson, DiamondsAndHeels14/YouTube
 
மனிதனாக இருந்தால் பொதுவாக இரண்டு கண்கள், இரண்டு காது, இரண்டு கை , கால்கள், ஏன் மனிதனுக்கு சிறுநீரகங்கள் கூட இரண்டு இருந்து பார்த்திருக்கிறோம். இது தான் இயற்கை. மிருங்கங்களை பொறுத்த அளவில் கூட பெரும்பாலும் இது தான் இயற்கை மற்றும் இயல்பு.

சனி, 2 மே, 2015

ஸ்மார்ட்போனில் பேட்டரியை சேமிக்க செய்ய வேண்டியவை

ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட பீச்சர் போன்களின் பேட்டரியுடன் ஒப்பிடும் போது இன்றைய ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அதிக நேரம் சார்ஜ் வழங்குவதில்லை. ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பது அதன் பேட்டரியை பாதிக்க வைக்கின்றது என்பது தான் உண்மை. ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் அதில் அவ்வப்போது சார்ஜ் நீடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. இங்கு ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் பெற செய்ய வேண்டிய விஷயங்களை தான் தொகுத்திருக்கின்றோம்..

வெள்ளி, 1 மே, 2015

வேர்ட் 2007ல் குறிப்பிட்ட இடங்களில், அன்றைய தேதியை அமைக்க

வேர்ட் இதனை மிக எளிமையான வழிகளில் அமைக்க வசதி தந்துள்ளது. தேதியை டெக்ஸ்ட்டில் இடைச் செருக அல்லது அமைக்க, கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.

இணைய இணைப்பை (LAN)வை பியாக (WIFI) மாற்றி, மொபைலுக்கு வழங்க முடியும்

உங்களிடம் ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் இருந்து, அதன் இணைய இணைப்பு லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN) வழியாக இருப்பின், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை வை பி ரெளட்டர் போல இயங்க வைக்கலாம்.

பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் உங்கள் நண்பர்களில், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் பேச

முதலில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் செல்லவும்.

இப்போது உங்கள் நண்பர்களில் ஒருவர் இணைப்பில் கிளிக் செய்து சேட் விண்டோ தொடங்கவும்.

எக்ஸெல் டிப்ஸ்... டேட்டாக்களை வரிசைப்படுத்த, செல்களைக் குழுவாக அமைக்க, படுக்கை வரிசைகளை ஒன்றாக்க

டேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.

வேர்ட் டிப்ஸ்...ட்ராப் ஷேடோ, ஸ்கிரீன் டிப் தோற்றம், காப்பி அல்லது மூவ்

ட்ராப் ஷேடோ: வேர்ட் டாகுமெண்ட்டில் பாராக்களுக்கு பார்டர் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதனுடன் இன்னும் ஒரு படி மேலே சென்று, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டிற்கு எப்படி ட்ராப் ஷேடோ அமைத்து அழகு படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

கூகுள் தேடல்கள் தொகுப்பு

இணையத்தில், கூகுள் தேடல் வழியாக நாம் எதையாவது தேடி, தகவல்களைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். சில வேளைகளில், ”இருபது நாட்களுக்கு முன்பு இதனைத் தேடினேன்; ஆனால், தற்போது எப்படி தேடி, என்ன பார்த்தேன் என நினைவில் இல்லை” என்று சில நேரங்களில் நினைவைக் கசக்கிப் பார்க்கிறோம். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை. இது போன்ற தருணங்களில் உதவிட, நம் தேடல்கள் அனைத்தையும் பட்டியலாக, கூகுள் நமக்குத் தருகிறது.

விண்டோஸ் 10க்கு மாற பத்து காரணங்கள்

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் விரைவில் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இந்த தகவலைக் காட்டிலும், அது முற்றிலும் இலவசமாய்க் கிடைக்க உள்ளது என்ற தகவலே பலரை இது குறித்து சிந்திக்க வைத்துள்ளது. கம்ப்யூட்டர் மலர் இதழ்ப் பிரிவிற்குக் கிடைக்கும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி விசாரிப்புகளில், விண்டோஸ் 10க்கு மாறுவது பற்றியே உள்ளன.

மாறாத மூர் விதியும் மாறி வரும் உலகமும்

ஒரு கம்ப்யூட்டர் வேகமாகவும், சரியாகவும் இயங்க, அதில் பயன்படுத்தப்படும் சிப் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை, ஐ.சி. (integrated circuit) அல்லது “ஒருங்கிணைந்த மின் சுற்று கொண்ட சிப்” என அழைக்கலாம். இந்த சிப்கள் பணியை மேற்கொள்கையில், செயல்பாட்டின் துல்லியமும், விரைவுத் தன்மையும், சிப்களில் பதிக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களே நிர்ணயம் செய்கின்றன.

வாட்ஸ் அப் செயலியில் உலகெங்கும் அழைக்கலாம்

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பின்னர் அதில் கூடுதல் வசதிகளைத் தந்து வருகிறது. சென்ற மாதம், இந்தியாவில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்து பவர்கள், இது போல பயன்படுத்துபவர்களை, எந்த நாட்டில் இருந்தாலும், இலவசமாக அழைத்துப் பேசும் வசதியைத் தந்தது. இதுவரை உடனடி செய்திகளை அனுப்புவதில், உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த வாட்ஸ் அப் செயலி, தற்போது போன் அழைப்புகளையும் மேற்கொள்ளும் வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

குடா­நாட்டில் அதி­க­ரித்து வரும் வன்­முறை கலா­சா­ரத்தை ஒழிக்­க­வேண்டும்

யாழ். குடா­நாட்டில் கோஷ்­டி­ மோ­தல்கள், குழு­வி­ன­ருக்­கி­டை­யி­லான சண்­டைகள் உட்­பட வன்­மு­றைச்­ சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. யுத்த காலத்தின் போது குடா­நாட்டில் சமூ­கங்கள் மத்­தியில் ஒழுக்­கச்­சீர்­கே­டான நட­வ­டிக்­கைகள் இடம் பெற்­றி­ருக்­க­வில்லை. ஆனால் யுத்தம் நிறை­வ­டைந்து தற்­போது அமைதி திரும்­பி­யுள்ள நிலையில் குடா­நாட்டில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் பெரு­கி­வ­ரு­கின்­றமை அப்­ப­குதி மக்கள் மத்­தியில் பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்­தோ­னே­சிய மர­ண­தண்­டனை கைதி அன்ட்றூ சானை திரு­மணம் செய்த பெண் மதபோதகராக சேவை­யாற்­றிய இள­வ­ரசி

இந்­தோ­னே­சி­யாவில் போதை­வஸ்து கடத்தல் குற்­றச்­சாட்டில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­துக்­குள்­ளான 8 கைதி­களில் ஒரு­வ­ரான அன்ட்றூ சானை மேற்­படி தண்­டனை நிறை­வேற்­றத்­திற்கு முன் சிறைச்­சா­லையில் வைத்து திரு­மணம் செய்­ததன் மூலம் பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட பெப்­யன்தி ஹெர­விலா என்ற பெண் இந்­தோ­னே­சிய ஜாவா பிராந்­திய இள­வ­ர­சி­களில் ஒருவர் என்ற தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

தனித்தீவில் எழுதப்பட்ட தண்டனை சரித்திரம்

எல்லாம் முடிந்தாயிற்று!

இந்­தோ­னேசிய நுசா­கம்­பங்கன் தீவில் நடு­நி­சியில் ஒலித்த மரண ஓலங்­க­ளோடு அந்த உயிர்கள் உல­குக்கு விடை­கொ­டுத்­து­விட்­டன. பொழுது புலர்ந்­தாலும் மனி­தத்தை நேசிப்­போரின் மனதில் இன்னும் மௌனம் குடி­கொண்­டி­ருக்­கி­றது.

வர­லாற்றில் இடம்பிடித்­தி­ருக்கும் 19ஆவது திருத்த சட்டம்

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யி­லுள்ள அதி­கா­ரங்­களை குறைக்கும் வகை­யிலும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறுவும் வகை­யி­லான சரத்­துக்­களை உள்­ள­டக்­கிய 19ஆவது திருத்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்­சி­க­ளி­னதும் ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல