கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் vithya-5புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள் புதைந்திருப்பதனை உணர முடிந்தது. நீதிமன்றக் கட்டடத்தைத் தாண்டிய போதே வழமைக்கு மாறான இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்தைக் காணக்கூடியதாக இருந்தது.
சனி, 30 மே, 2015
பஞ்சாப் வந்த பாகிஸ்தான் புறா… விஸ்வரூபம் பட பாணியில் உளவு?
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் மாவட்டத்தில், பிடிபட்ட புறாவின் இறகில் பாகிஸ்தான் மாவட்டத்தின் பெயர் முத்திரை மற்றும் உருது எழுத்துகள் பதிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் சினிமா பாணியில், காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பினர் உளவு பார்க்க புறாவை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Labels:
இந்தியா,
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
புதன், 27 மே, 2015
சிறுமி சரண்யா பாலியல் வன்புணர்வினால் இறக்கவில்லை – மருத்துவர்களின் அறிவிப்பால் அதிர்ச்சி!
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரபலமான செய்திகளில் ஒன்று சரண்யா என்ற சிறுமியைக் குறித்தது. இந்த நாட்களில் எப்படி வித்தியா தலைப்புச் செய்தியோ அதே போல அந்த நாட்களில் சரண்யா. ஆனால் வித்தியா அளவிற்கு சரண்யாவின் மரணம் பரபரப்பான போராட்டங்களை, திடீர் கைதுகளை நிகழ்த்தவில்லை.
அவளும் கூட்டு பாலியல் வன்புணர்வின் மூலம் கொலை செய்யப்பட்டவள் என்றே சொல்லப்பட்டது. ஆனால் சரண்யாவின் குடும்பப் பின்னணியும், வறுமையும், வெறும் அப்பாவித்தனமான அவளின் உறவுகளும், வாழ்ந்த இடமும் அவளின் மரணத்துக்கான நீதிகோரலைத் தடுத்தன.
அவளும் கூட்டு பாலியல் வன்புணர்வின் மூலம் கொலை செய்யப்பட்டவள் என்றே சொல்லப்பட்டது. ஆனால் சரண்யாவின் குடும்பப் பின்னணியும், வறுமையும், வெறும் அப்பாவித்தனமான அவளின் உறவுகளும், வாழ்ந்த இடமும் அவளின் மரணத்துக்கான நீதிகோரலைத் தடுத்தன.
Labels:
தமிழர்கள்,
யாழ் செய்திகள்
வித்தியாவின் கொலையாளிகள் முழுமை விபரம் அம்பலம்
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களின் விபரங்கள்…..
1. பூபாலசிங்கம் இந்திரகுமார் – புங்குடுதீவு, பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 13.04.1976
2. பூபாலசிங்கம் உதயகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 14.08.1981
1. பூபாலசிங்கம் இந்திரகுமார் – புங்குடுதீவு, பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 13.04.1976
2. பூபாலசிங்கம் உதயகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 14.08.1981
Labels:
தமிழர்கள்,
யாழ் செய்திகள்
செவ்வாய், 26 மே, 2015
ரஜினி படங்களுக்கு ரெட்?- விநியோகஸ்தர்கள் புது வியூகம்
நடிகர் ரஜினிகாந்த். | படம்: கே.பாக்கிய பிரகாஷ்.
'லிங்கா' படத்தின் பிரச்சினை இன்னும் தீராதக் காரணத்தால் ரஜினி படங்களுக்கு ரெட் போடுவதற்கான ஆலோசனையில் விநியோகஸ்தர்கள் இறங்கி இருக்கிறார்கள்.டிசம்பர் 12, 2014 அன்று ரஜினி நடிப்பில் வெளியானது 'லிங்கா'. அத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விநியோகஸ்தர்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
Labels:
சினிமா
நடுரோட்டில் நடந்த நடிகர் ஜீவா படத்தின் ஷூட்டிங் – ஆம்புலன்சிற்கு வழிவிடாததால் இளைஞர் பலி
திருச்சியில் நடிகர் ஜீவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் நடுரோட்டில் நடைபெற்றபோது ஆம்புலன்ஸிற்கு படக்குழு வழிவிடாத காரணத்தினால் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் செங்கிபட்டி அருகே உள்ள பாளையபட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 22 ஆம் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூரில் இருந்து செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
Labels:
சினிமா
திங்கள், 25 மே, 2015
அன்டன் பாலசிங்கம் இராணுவ சீருடை அணிந்ததில்லை காரணம்…..
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அமரர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் இராணுவ சீருடை அணிந்ததில்லை அதற்கான காரணம், பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அங்கத்தவர் அல்ல என்பதே அதற்கான சரியான பதில்.

Labels:
தமிழர்கள்,
படங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
புதன், 20 மே, 2015
மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சு.சுவாமி.. கையைத் தட்டி தடுத்த சந்திரலேகா!!
திருநெல்வேலியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியை அருகில் இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, கையைத் தட்டி தடுத்து நிறுத்தியதால் மணமகனிடம் தாலியை கொடுத்துவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி.
Labels:
இந்தியா,
வினோதமான செய்திகள்
திங்கள், 18 மே, 2015
பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 ஆண்டாக கோமாவில் இருந்த நர்ஸ்…. மரணம்!
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், வார்டு பாயால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, நினைவிழந்த நிலையில் கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நர்ஸ் அருணா ஷான்பாக் நேற்று உயிரிழந்தார்.
அவர் பணி புரிந்த மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உயிரிழந்தது சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 42 வருடமாக இவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பணி புரிந்த மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உயிரிழந்தது சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 42 வருடமாக இவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
பாலியல்,
வினோதமான செய்திகள்
வித்தியாவின் நிர்வாண உடலை மோபைல் போனில் படம் எடுத்த 3 சகோதரர்கள் கைது.
வித்தியாவின் நிர்வாண உடலை மோபைல் போனில் படம் எடுத்த 3 சகோதரர்கள் கைது, புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி வித்தியாவை கடத்திய மூன்று சகோதரர்களும் அவரை நிர்வாணப்படுத்தி மோசமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்ததுடன் தமது கையடக்க தொலைபேசிகள் மூலம் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Labels:
தமிழர்கள்,
யாழ் செய்திகள்
புதன், 13 மே, 2015
திங்கள், 11 மே, 2015
வினோதனைக் கொன்றது யார்?
சாத்திரி “கௌரிபால்” படம். கூகிள்
மண்டையில் போட்ட மரண தேவனின் ஊழியர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார். அவர் பெயர் சாத்திரி “கௌரிபால்” அவரது உண்மையான பெயர். சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர். ஆனால் அவர் தனது இடம் மானிப்பாய் என்றுதான் கூறுவார். “ஆயுத எழுத்து” என்ற புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். தான் 13 பேரை மண்டையில் போட்டதாகவும் அதில் ஒருவர் தனது நெருங்கிய நண்பர் என்று பெருமையாகக் கூறுகிறார். இவர் கொலை செய்த நெருங்கிய நண்பர் யார் என்று விசாரித்துப் பார்த்ததில் இவர் மரண தண்டனை கொடுத்த அந்த மனிதர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த திரு வினோதன் அவர்கள்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ஞாயிறு, 10 மே, 2015
செவ்வாய், 5 மே, 2015
இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!
Model Cassandra Bankson reveals the shocking way she found out she has two vaginas, two wombs, two cervixes, but just one kidney. Cassandra Bankson, DiamondsAndHeels14/YouTube
மனிதனாக இருந்தால் பொதுவாக இரண்டு கண்கள், இரண்டு காது, இரண்டு கை , கால்கள், ஏன் மனிதனுக்கு சிறுநீரகங்கள் கூட இரண்டு இருந்து பார்த்திருக்கிறோம். இது தான் இயற்கை. மிருங்கங்களை பொறுத்த அளவில் கூட பெரும்பாலும் இது தான் இயற்கை மற்றும் இயல்பு.
Labels:
வினோதமான செய்திகள்
சனி, 2 மே, 2015
ஸ்மார்ட்போனில் பேட்டரியை சேமிக்க செய்ய வேண்டியவை
ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட பீச்சர் போன்களின் பேட்டரியுடன் ஒப்பிடும் போது இன்றைய ஸ்மார்ட்போன்களின் பேட்டரி அதிக நேரம் சார்ஜ் வழங்குவதில்லை. ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பது அதன் பேட்டரியை பாதிக்க வைக்கின்றது என்பது தான் உண்மை. ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் அதில் அவ்வப்போது சார்ஜ் நீடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. இங்கு ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பேட்டரி பேக்கப் பெற செய்ய வேண்டிய விஷயங்களை தான் தொகுத்திருக்கின்றோம்..
Labels:
மொபைல் போன் (Mobile)
வெள்ளி, 1 மே, 2015
வேர்ட் 2007ல் குறிப்பிட்ட இடங்களில், அன்றைய தேதியை அமைக்க
வேர்ட் இதனை மிக எளிமையான வழிகளில் அமைக்க வசதி தந்துள்ளது. தேதியை டெக்ஸ்ட்டில் இடைச் செருக அல்லது அமைக்க, கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
இணைய இணைப்பை (LAN)வை பியாக (WIFI) மாற்றி, மொபைலுக்கு வழங்க முடியும்
உங்களிடம் ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் இருந்து, அதன் இணைய இணைப்பு லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN) வழியாக இருப்பின், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை வை பி ரெளட்டர் போல இயங்க வைக்கலாம்.
Labels:
கணணி மையம் (Wi-Fi)
பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் உங்கள் நண்பர்களில், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் பேச
முதலில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் செல்லவும்.
இப்போது உங்கள் நண்பர்களில் ஒருவர் இணைப்பில் கிளிக் செய்து சேட் விண்டோ தொடங்கவும்.
இப்போது உங்கள் நண்பர்களில் ஒருவர் இணைப்பில் கிளிக் செய்து சேட் விண்டோ தொடங்கவும்.
Labels:
பேஸ்புக் (Facebook)
எக்ஸெல் டிப்ஸ்... டேட்டாக்களை வரிசைப்படுத்த, செல்களைக் குழுவாக அமைக்க, படுக்கை வரிசைகளை ஒன்றாக்க
டேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்...ட்ராப் ஷேடோ, ஸ்கிரீன் டிப் தோற்றம், காப்பி அல்லது மூவ்
ட்ராப் ஷேடோ: வேர்ட் டாகுமெண்ட்டில் பாராக்களுக்கு பார்டர் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதனுடன் இன்னும் ஒரு படி மேலே சென்று, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டிற்கு எப்படி ட்ராப் ஷேடோ அமைத்து அழகு படுத்தலாம் எனப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
கூகுள் தேடல்கள் தொகுப்பு
இணையத்தில், கூகுள் தேடல் வழியாக நாம் எதையாவது தேடி, தகவல்களைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். சில வேளைகளில், ”இருபது நாட்களுக்கு முன்பு இதனைத் தேடினேன்; ஆனால், தற்போது எப்படி தேடி, என்ன பார்த்தேன் என நினைவில் இல்லை” என்று சில நேரங்களில் நினைவைக் கசக்கிப் பார்க்கிறோம். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை. இது போன்ற தருணங்களில் உதவிட, நம் தேடல்கள் அனைத்தையும் பட்டியலாக, கூகுள் நமக்குத் தருகிறது.
Labels:
கணணி மையம் (Google)
விண்டோஸ் 10க்கு மாற பத்து காரணங்கள்
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் விரைவில் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இந்த தகவலைக் காட்டிலும், அது முற்றிலும் இலவசமாய்க் கிடைக்க உள்ளது என்ற தகவலே பலரை இது குறித்து சிந்திக்க வைத்துள்ளது. கம்ப்யூட்டர் மலர் இதழ்ப் பிரிவிற்குக் கிடைக்கும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி விசாரிப்புகளில், விண்டோஸ் 10க்கு மாறுவது பற்றியே உள்ளன.
Labels:
கணணி மையம் (Windows 10)
மாறாத மூர் விதியும் மாறி வரும் உலகமும்
ஒரு கம்ப்யூட்டர் வேகமாகவும், சரியாகவும் இயங்க, அதில் பயன்படுத்தப்படும் சிப் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை, ஐ.சி. (integrated circuit) அல்லது “ஒருங்கிணைந்த மின் சுற்று கொண்ட சிப்” என அழைக்கலாம். இந்த சிப்கள் பணியை மேற்கொள்கையில், செயல்பாட்டின் துல்லியமும், விரைவுத் தன்மையும், சிப்களில் பதிக்கப்படும் ட்ரான்சிஸ்டர்களே நிர்ணயம் செய்கின்றன.
Labels:
கணணி மையம் (News and Views)
வாட்ஸ் அப் செயலியில் உலகெங்கும் அழைக்கலாம்
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பின்னர் அதில் கூடுதல் வசதிகளைத் தந்து வருகிறது. சென்ற மாதம், இந்தியாவில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்து பவர்கள், இது போல பயன்படுத்துபவர்களை, எந்த நாட்டில் இருந்தாலும், இலவசமாக அழைத்துப் பேசும் வசதியைத் தந்தது. இதுவரை உடனடி செய்திகளை அனுப்புவதில், உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த வாட்ஸ் அப் செயலி, தற்போது போன் அழைப்புகளையும் மேற்கொள்ளும் வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
Labels:
வாட்ஸ் அப் (WhatsApp)
குடாநாட்டில் அதிகரித்து வரும் வன்முறை கலாசாரத்தை ஒழிக்கவேண்டும்
யாழ். குடாநாட்டில் கோஷ்டி மோதல்கள், குழுவினருக்கிடையிலான சண்டைகள் உட்பட வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யுத்த காலத்தின் போது குடாநாட்டில் சமூகங்கள் மத்தியில் ஒழுக்கச்சீர்கேடான நடவடிக்கைகள் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் யுத்தம் நிறைவடைந்து தற்போது அமைதி திரும்பியுள்ள நிலையில் குடாநாட்டில் இவ்வாறான சம்பவங்கள் பெருகிவருகின்றமை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
இந்தோனேசிய மரணதண்டனை கைதி அன்ட்றூ சானை திருமணம் செய்த பெண் மதபோதகராக சேவையாற்றிய இளவரசி
இந்தோனேசியாவில் போதைவஸ்து கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை நிறைவேற்றத்துக்குள்ளான 8 கைதிகளில் ஒருவரான அன்ட்றூ சானை மேற்படி தண்டனை நிறைவேற்றத்திற்கு முன் சிறைச்சாலையில் வைத்து திருமணம் செய்ததன் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட பெப்யன்தி ஹெரவிலா என்ற பெண் இந்தோனேசிய ஜாவா பிராந்திய இளவரசிகளில் ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Labels:
உலகப்பார்வை,
வீரகேசரி
வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் 19ஆவது திருத்த சட்டம்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையிலுள்ள அதிகாரங்களை குறைக்கும் வகையிலும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கிய 19ஆவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


























