"திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்", "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.", இவை திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பழ மொழிகள் ஆகும்.
திருமணம் ஒருவருடைய வாழ்வில் திருப்பு முனையாக கருதப்படுகிறது. பல்வேறு நலங்களையும் வளங்களை யும் தரக்கூடிய திருமணத்தை பற்றி ஆண் மற்றும் பெண்ணுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.
முன்பின் தெரியாத ஒருவரை மணக்கும் போது அவர் நமக்குப் பொருத்த மானவராக இருப்பாரா என்று எப்படி அறிவது? இதற்குத்தான் ஜோதிடம் உதவுகிறது.
ஆண், பெண் இருவருக்கும் உள்ள மனப் பொருத்தம், உடல் பொருத்தம் இவற்றை அறிந்து இருவரையும் வாழ் க்கை பயணத்தில் சேர்க்கலாமா? வேண்டாமா? என முடிவெடுக்க உதவுவதே ஜோதிடமாகும்.
திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள்.
ஜோதிடர், வரன்கள் இருவரது ஜாதக த்தை கணித்து உத்தமம் என்று சொன் னால்தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள். திருமண விடயத்தில் பத்து பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.
திருமணத்தில் இலக்ன(ம்)ப் பத்திரிகை வாசித்தல், படித்தல், நிச்சயதார்த் தம்,- நிச்சயதாம்பூலம் (பெண் பார்க்கும் படலம்) எனச் சொல்வார்கள்.
மணமகன் (மாப்பிள்ளை) வீட்டார்- மண மகள் (மணப்பெண்) வீட்டார் ஆகிய இரு குடும்பங்களின் உறவினர் கள் கலந்து சிறப்பிக்கும் மங்களகரமான சந்தோஷமான இனிய நிகழ்வு இவ்வைபவம்.
இலக்னப் பத்திரிகை வாசித்தல்,படித்தல்
மணமகனின் பெற்றோர் (தாய், தந்தை) இருவரின் பெயர்கள் மணமகனின் (மாப்பிள்ளை) பெயர் இடம்பெற வேண்டும். அதேபோன்று (மணப் பெண்) மணமகளின் பெற்றோர் (தாய், தந்தை) இருவரின் பெயர்கள், மணப்பெண்ணின் பெயர் என்பன இந்த பத்திரிகையில் இடம்பெற வேண்டும்.
இந்நிகழ்ச்சி மணமகனின் தாய்மாமன்- (மாமி) அத்தை, ஆகிய இருவரின் மணப்பெண்ணின் தாய் மாமன் (மாமி) அத்தை ஆகிய இரு வீட்டாரின் ஆசிர்வாதத்துடன் நடத்தும் மங்களகரமான நிகழ்வாகும்
நிச்சயதார்த்தம் -– நிச்சயதாம்பூலம் பரிசம் போடுதல்
மணமகனின் (மாப்பிள்ளை) பெற்றோர்கள் நாங்கள் எங்களது மகனை உங்கள் வீட்டு (மணப்) பெண்ணோடு இணைப்போம் என்றும் அதேபோன்று (மணப்) பெண்ணைப் பெற்றோரும் எங்கள் மகளை உங்கள் மகனுக்கு (மாப்
பிள்ளைக்கு) இணைப்போம்" என உறுதிகூறி "இலக்னப்பத்திரிகை” எழுதிக் கொடுத்து கையெழுத்துப்பெற்று வாக் குமாற மாட்டோம் என்று வாக்கு
தேவி (அன்னை சரஸ்வதி தேவியை) நினைத்து பூஜை செய்து மணப்பெண் ணின் வீட்டார் தாம்(பூலத்தட்டை) மணமகனின் பெற்றோரிடமும் மணமகனின் (மாப்பிள்ளை)பெற்றோர் மணப்பெண்ணின் பெற்றோரிடமும் தங்களது (தாம்பூலத்தட்டை) கையளித்து இரு வீட்டாரும் உறுதிப்படுத்தும் நிகழ்வே ! இதுவாகும்.
தாலிக்கு பொன்னுருக்குதல் வைபவம்
ஒரு சுப முகூர்த்த வேளையில் மணம கனின் வீட்டில் நடத்தும் (தாலிக்கு பொன்னுருக்குதல்) வைபவம் இந்நி கழ்வை பொற்கொல்லர் gold smith மங்க ளகரமான நாளில் நடத்தி வைப்பார். இவ்விரு நிகழ்வுகளும் திருமணத்திற்கு முன் இடம்பெறுபவை.
விஸ்வ மகாதேவா, பிரம்மஸ்ரீ இராமகிருஷ்ணன் ஆச்சாரி, கொழும்பு
திருமணம் ஒருவருடைய வாழ்வில் திருப்பு முனையாக கருதப்படுகிறது. பல்வேறு நலங்களையும் வளங்களை யும் தரக்கூடிய திருமணத்தை பற்றி ஆண் மற்றும் பெண்ணுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.
முன்பின் தெரியாத ஒருவரை மணக்கும் போது அவர் நமக்குப் பொருத்த மானவராக இருப்பாரா என்று எப்படி அறிவது? இதற்குத்தான் ஜோதிடம் உதவுகிறது.
ஆண், பெண் இருவருக்கும் உள்ள மனப் பொருத்தம், உடல் பொருத்தம் இவற்றை அறிந்து இருவரையும் வாழ் க்கை பயணத்தில் சேர்க்கலாமா? வேண்டாமா? என முடிவெடுக்க உதவுவதே ஜோதிடமாகும்.
திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள்.
ஜோதிடர், வரன்கள் இருவரது ஜாதக த்தை கணித்து உத்தமம் என்று சொன் னால்தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள். திருமண விடயத்தில் பத்து பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.
திருமணத்தில் இலக்ன(ம்)ப் பத்திரிகை வாசித்தல், படித்தல், நிச்சயதார்த் தம்,- நிச்சயதாம்பூலம் (பெண் பார்க்கும் படலம்) எனச் சொல்வார்கள்.
மணமகன் (மாப்பிள்ளை) வீட்டார்- மண மகள் (மணப்பெண்) வீட்டார் ஆகிய இரு குடும்பங்களின் உறவினர் கள் கலந்து சிறப்பிக்கும் மங்களகரமான சந்தோஷமான இனிய நிகழ்வு இவ்வைபவம்.
இலக்னப் பத்திரிகை வாசித்தல்,படித்தல்
மணமகனின் பெற்றோர் (தாய், தந்தை) இருவரின் பெயர்கள் மணமகனின் (மாப்பிள்ளை) பெயர் இடம்பெற வேண்டும். அதேபோன்று (மணப் பெண்) மணமகளின் பெற்றோர் (தாய், தந்தை) இருவரின் பெயர்கள், மணப்பெண்ணின் பெயர் என்பன இந்த பத்திரிகையில் இடம்பெற வேண்டும்.
இந்நிகழ்ச்சி மணமகனின் தாய்மாமன்- (மாமி) அத்தை, ஆகிய இருவரின் மணப்பெண்ணின் தாய் மாமன் (மாமி) அத்தை ஆகிய இரு வீட்டாரின் ஆசிர்வாதத்துடன் நடத்தும் மங்களகரமான நிகழ்வாகும்
நிச்சயதார்த்தம் -– நிச்சயதாம்பூலம் பரிசம் போடுதல்
மணமகனின் (மாப்பிள்ளை) பெற்றோர்கள் நாங்கள் எங்களது மகனை உங்கள் வீட்டு (மணப்) பெண்ணோடு இணைப்போம் என்றும் அதேபோன்று (மணப்) பெண்ணைப் பெற்றோரும் எங்கள் மகளை உங்கள் மகனுக்கு (மாப்
பிள்ளைக்கு) இணைப்போம்" என உறுதிகூறி "இலக்னப்பத்திரிகை” எழுதிக் கொடுத்து கையெழுத்துப்பெற்று வாக் குமாற மாட்டோம் என்று வாக்கு
தேவி (அன்னை சரஸ்வதி தேவியை) நினைத்து பூஜை செய்து மணப்பெண் ணின் வீட்டார் தாம்(பூலத்தட்டை) மணமகனின் பெற்றோரிடமும் மணமகனின் (மாப்பிள்ளை)பெற்றோர் மணப்பெண்ணின் பெற்றோரிடமும் தங்களது (தாம்பூலத்தட்டை) கையளித்து இரு வீட்டாரும் உறுதிப்படுத்தும் நிகழ்வே ! இதுவாகும்.
தாலிக்கு பொன்னுருக்குதல் வைபவம்
ஒரு சுப முகூர்த்த வேளையில் மணம கனின் வீட்டில் நடத்தும் (தாலிக்கு பொன்னுருக்குதல்) வைபவம் இந்நி கழ்வை பொற்கொல்லர் gold smith மங்க ளகரமான நாளில் நடத்தி வைப்பார். இவ்விரு நிகழ்வுகளும் திருமணத்திற்கு முன் இடம்பெறுபவை.
விஸ்வ மகாதேவா, பிரம்மஸ்ரீ இராமகிருஷ்ணன் ஆச்சாரி, கொழும்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக