வெனிசுலாவில் நபர் ஒருவரை பொதுமக்கள் உயிருடன் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவின் தலைநகரான Caracas-யிலே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
42 வயது மதிக்கத்தக்க Roberto Fuentes Bernal என்ற நபர் சாலையில் சென்று கொண்டிருந்த நபர்களிடம் திருட முயன்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் நடுரோட்டிலேயே அவரை அடித்து உதைத்துள்ளனர்.
42 வயது மதிக்கத்தக்க Roberto Fuentes Bernal என்ற நபர் சாலையில் சென்று கொண்டிருந்த நபர்களிடம் திருட முயன்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் நடுரோட்டிலேயே அவரை அடித்து உதைத்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக