சனி, 31 டிசம்பர், 2016
Facebook அறிமுகம் செய்யும் புதிய வசதி!
லைவ் வீடியோக்களை வெற்றிகரமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தற்போது லைவ் ஆடியோ அம்சத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது. பாரம்பரிய வானொலி போல பயனர்கள் தங்களது பேஸ்புக் பக்கங்களில் நிகழ் நேர ஒலிப்பதிவை ஒலிபரப்ப முடியும்.
Labels:
பேஸ்புக் (Facebook)
IMO பயன்படுத்துவது ஆபத்தா?
இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்களை வரையிலானவர்களை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன. இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது. போட்டித்தன்மை வாய்ந்த உலகில் மென்பொருளின் (App) வருகை அதிதீவிரம் பெற்றுள்ளது.
Labels:
இமொ (IMO)
வெள்ளி, 30 டிசம்பர், 2016
கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?
(1968 டிசம்பர் – 1980. டிசம்பர் வரை)
“இந்திய கிராமங்கள் மிகவும் புராதனமானவை. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் கலாச்சார தர்மப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கூறிய கார்ல் மார்க்ஸ்,
´நியூயார்க் ட்ரிப்யூன்´ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “இந்தியாவின் சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ள கிராமத்தின் அமைப்பைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” என்கிறார்.
Labels:
இந்தியா,
கட்டுரைகள்,
தமிழ்நாடு,
தமிழர்கள்
வியாழன், 29 டிசம்பர், 2016
பேஸ்புக் போன்றே வாட்ஸ்ஆப்பில் சாட் ஹெட்ஸ் பெறுவது எப்படி.?
முதலில் சாட் ஹெட்ஸ் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது இங்கே அவசியமாகிறது. அதாவது நீங்கள் மற்ற பயன்பாடுகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதோ அல்லது ஹோம் திரையில் இருக்கும் போதோ உங்களுக்கு மெஸேன்ஞ்சரில் யாரவது மெஸேஜ் அனுப்ப அந்த நபரின் சாட் ஹெட் ஐகான் ஆனது உங்களது ஸ்க்ரீனில் தோன்றும் அதனை கொண்டு நீங்கள் விரைவில் அந்த ஆப்பை அணுக முடியும்.
Labels:
பேஸ்புக் (Facebook),
வாட்ஸ் அப் (WhatsApp)
புதன், 28 டிசம்பர், 2016
திங்கள், 26 டிசம்பர், 2016
எந்தவொரு தொலைபேசியின் ஐஎம்இஐ நம்பரையும் கண்டுப்பிடிப்பது எப்படி.?
நீங்கள் உங்கள் தொலைபேசியை பதிவு செய்யும் போதுதோ அல்லது ஆன்லைனில் ஒரு பழைய விற்க முயற்சிக்கும் போதோ உங்கள் கருவியின் ஐஎம்இஐ எண் கேட்கப்படும். ஒருவேளை உங்களின் ஐஎம்இஐ எண் உங்கள் நினைவில் இல்லை அல்லது எப்படி கண்டறிவது என்பது தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எளிய வழிமுறைகளை கொண்ட டூடோரியலை வழங்கி தமிழ் கிஸ்பாட் உதவ காத்திருக்கிறது.
Labels:
மொபைல் போன் (Mobile)
உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம்: கின்னஸ் சாதனை படைக்கிறது இலங்கை
கொழும்பு கடற்கரையில் உருவாக்கப் பட்டுள்ள உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் | படம்: ஏஎப்பி
இலங்கையில் புத்த மதத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர். கிறிஸ்தவர்கள் 12 லட்சம் பேர் வாழ்கின்றனர். இந்நிலையில், மத நல்லிணக் கத்தை வலியுறுத்தும் வகையில், உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரத்தை நிறுவ, முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்கா திட்டமிட்டார். அதற்காக 2 லட்சம் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.
இலங்கையில் புத்த மதத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர். கிறிஸ்தவர்கள் 12 லட்சம் பேர் வாழ்கின்றனர். இந்நிலையில், மத நல்லிணக் கத்தை வலியுறுத்தும் வகையில், உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரத்தை நிறுவ, முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்கா திட்டமிட்டார். அதற்காக 2 லட்சம் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது.
Labels:
இலங்கை,
வினோதமான செய்திகள்
ஞாயிறு, 25 டிசம்பர், 2016
'லைவ் வீடியோ’ செய்ய ஒரு ஸ்பெஷல் கண்ணாடி... ஃபேஸ்புக்கே மிரள்கிறதா? #SnapchatSpectacles
ஸ்னாப்சாட்... ஃபேஸ்புக்கிற்கு எதிர்காலத்தில் செம டஃப் பைட் கொடுக்க போகும், கொடுத்துக்கொண்டிருக்கும் முக்கியமான சோஷியல் மீடியா. இன்று சராசரியாக ஒரு நாளைக்கு ஸ்னாப்சாட்டில் இரண்டு பில்லியன் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. 2016-ம் ஆண்டு ஐரோப்பாவில் மட்டும் ஒரு கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. தனது குறுகியகால வளர்ச்சியால் 2013-ம் ஆண்டின் சிறந்த மொபைல் அப்ளிகேஷனுக்கான கிரான்சீஸ் விருது உட்பட ஸ்னாப்சாட் பல விருதுகளைத் தட்டிச்சென்றுள்ளது.
Labels:
தொழில்நுட்பம்
சனி, 24 டிசம்பர், 2016
மலிவான ஐபோன் சார்ஜர்கள் பாதுகாப்பானதா.? வெடிக்குமா.? சோதிப்பது எப்படி.?
நீங்கள் ஏதேனும் ஆன்லைன் ஷாப்பிங்கில் அல்லது ஏதேனும் ஆப்லைன் கடைகளில் மிக மலிவான விலைக்கு ஐபோன் சார்ஜர் வாங்கி பயன்படுத்துகிறீர்களா.? அல்லது அதிகாரப்பூர்வமற்ற பேக்கேஜிங்கில் கிடைத்த ஐபோன் சார்ஜரை பயன்படுத்துகிறீர்களா.? அது பாதுகாப்பற்றதாக இருக்க 99 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா.?
Labels:
மொபைல் போன் (Mobile)
ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்காமல் இன்ஸ்டாகிராம் போட்டோவை 'சேவ்' செய்வதெப்படி.?
இன்ஸ்டாகிராம் அதன் கடைசி அப்டேட்டில், ஒருவருக்கு அனுப்பட்ட டைரக்ட் மெஸேஜை அவர் ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்கும் போதெல்லாம் அவற்றை நோட்டிபிகேஷன் மூலமாக தெரிவிக்கும் மிகவும் எரிச்சலூட்டும் ஒரு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Labels:
இன்ஸ்டாகிராம் (Instagram)
வாட்ஸ்ஆப்பில் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை 'எனேபிள்' செய்வது எப்படி.?
வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் ஒரு கட்டாயமற்ற அம்சமாகும். அதாவது நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை அதிகமாக பாதுக்காக்க விரும்பினால் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் நிகழ்த்திக் கொள்ளலாம்.
Labels:
வாட்ஸ் அப் (WhatsApp)
கோப்புகளை பிடிஎப் ஆக ப்ரிண்ட் செய்வது எப்படி.? (ஆண்ட்ராய்டு)
கோப்புகளை பிடிஎப் (PDF) ஆக ப்ரிண்ட் செய்து கொள்வது என்பது உண்மையிலேயே ஒரு பயனுள்ள அம்சமாகும். அப்படியாக, ப்ரிண்ட் செய்யப்படும் பிடிஎப்-களை உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுதல் என்பது ஒரு நல்ல யோசனை இருக்க முடியும். அந்த செயல்முறை மிகவும் எளிது தான் ஆனால் நீங்கள் கோப்புகளை பிடிஎப் ஆக ப்ரிண்ட் செய்ய தொடங்குவதற்கு முன்பாக, நீங்கள் ஒரு சில விடயங்களை சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது.
Labels:
கணணி மையம் (Android)
வோடாபோன் 4ஜி சேவை இல்லாமலேயே 4ஜி சேவை பெறுவது எப்படி.?
நீங்கள் ஏற்கனவே ஒரு வோடபோன் வாடிக்கையாளர் என்றால், நீங்கள் இப்போது இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் 4ஜி வோடபோன் சிம் சேவைக்கு உங்களை நீங்களே மாற்றலாம். வோடாபோனின் 4ஜி சேவைகள் உங்கள் நகரதில் தொடங்கப்படும் வரி நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
Labels:
வோடபோன் (Vodafone)
கூகுள் வாய்ஸ் சர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்வது எப்படி.?
கூகுளின் முக்கிய நோக்கம் உங்களுக்கு நல்ல தேடல் முடிவுகளை வழங்கி சேவை செய்ய வேண்டும் என்பது தான். எனினும், கூகுள் வெளிப்படையாக ஆன்லைனில் எப்படி உங்கள் கூகுள் வாய்ஸ் சர்ச்களை சேமித்து வைக்க வழிவகை செய்துள்ளதோ அதே போல கூகுள் உங்கள் அனைத்து குரல் தேடல் தரவுகளையும் நீக்கவும் வழிவகை செய்துள்ளது. அப்படியாக, உங்களுக்கும் கூகுளுக்கும் தவிர வேறு யாருக்குமே உங்களின் கூகுள் வாய்ஸ் சர்ச் தரவு தெரியாக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், உங்கள் குரல் தேடல் தரவுகளை நீங்கள் நீக்க விரும்பினால், தமிழ் கிஸ்பாட் உங்களுக்காக வழங்கும் கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.
Labels:
கணணி மையம் (Google)
பேஸ்புக்கில் ஆட்டோமெட்டிக் வீடியோ ப்ளே, நிறுத்துவது எப்படி.?
பேஸ்புக்கில் ஆட்டோமெட்டிக் வீடியோ ப்ளே-வை நிறுத்துவது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.
Labels:
பேஸ்புக் (Facebook)
வாட்ஸ்ஆப் டூ பேஸ்புக் : உங்கள் விவரங்கள் பகிரப்படமால் இருக்க என்ன வேண்டும்.?
உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் உங்களை பற்றிய தகவல்களை பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளும் என்பதை நீங்கள் அறிவீர்களா.? ஆம். உங்கள் வாட்ஸ்ஆப் ஆனது பேஸ்புக் உடன் உங்களை சார்ந்த சில தரவுகளை பகிர்ந்துகொள்ளும். இதன் மூலம் நீங்கள் வாட்ஸ்ஆப்பில் எந்த விதமான விளம்பரங்களையும் பெற மாட்டீர்கள் என்றாலும் கூட பேஸ்புக்கில் நீங்கள் விளம்பர இலக்குகளுக்கு உள்ளாவீர்கள். வாட்ஸ்ஆப் வழங்கும் உங்களுடைய தரவுகளை அடிப்படையாக கொண்டு பேஸ்புக் நண்பர் பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.
Labels:
பேஸ்புக் (Facebook),
வாட்ஸ் அப் (WhatsApp)
அக்கவுண்ட் இல்லாமல் ஸ்கைப்-ஐ பயன்படுத்துவது எப்படி?
வீடியோ காலிங் பயன்படுத்த வேண்டும் என்றால் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது ஸ்கைப் என்பது அனைவருக்கும் தெரியும். வாடிக்கையாளர்களின் வசதியை முன்னிட்டு ஸ்கைப், அவ்வப்போது புதுப்புது வசதிகளை ஏற்படுத்தி வருகிறது ஸ்கைப் நிர்வாகம். இந்நிலையில் ஸ்கைப்பில் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்யாமலேயே வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தும் புதிய வசதியை ஸ்கைப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
Labels:
கணணி மையம் (Skype)
நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை!
இளம் வயதில் மகன் கொண்டுள்ள ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை.
உடலுறவு என்பது உயிரினங்கள் மத்தியில் பொதுவான ஒன்று. மக்கள் மத்தியல் இது ஒருவரின் பாத்திரத்தின் தன்மை, அவர் மீதான சமூக பார்வையை அளவிடும் ஒன்றாக இருக்கிறது. துணையை இழந்த பிறகு ஆண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும், பெண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும் நிறையவே வேற்றுமை காணும் நமது சமூகம்.
உடலுறவு என்பது உயிரினங்கள் மத்தியில் பொதுவான ஒன்று. மக்கள் மத்தியல் இது ஒருவரின் பாத்திரத்தின் தன்மை, அவர் மீதான சமூக பார்வையை அளவிடும் ஒன்றாக இருக்கிறது. துணையை இழந்த பிறகு ஆண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும், பெண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும் நிறையவே வேற்றுமை காணும் நமது சமூகம்.
Labels:
பலதும் பத்தும்,
பாலியல்
வெள்ளி, 23 டிசம்பர், 2016
பி.டி.எப். பைல்களைப்படித்து முடித்து அப்படியே மூடி வைத்து மீண்டும் திறக்கையில், விட்ட இடத்தில் திறக்க
பி.டி.எப். பைல் ஒன்றைத் திறக்க வேண்டிய அவசியமில்லை.
அக்ரோபட் ரீடரில், Edit > Preferences என்று செல்லவும்.
Preference டயலாக் பாக்ஸில், Categories என்னும் பிரிவில், “Documents” என்பதில் கிளிக் செய்திடவும்.
அக்ரோபட் ரீடரில், Edit > Preferences என்று செல்லவும்.
Preference டயலாக் பாக்ஸில், Categories என்னும் பிரிவில், “Documents” என்பதில் கிளிக் செய்திடவும்.
Labels:
கணணி மையம் (PDF)
ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் ஒரு குழுவை அமைக்க
நண்பர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து உறவாட, தொடர்ந்து இணைப்பில் இருக்க, வாட்ஸ் அப் செயலி ஒரு நல்ல, எளிய சாதனம். எஸ்.எம்.எஸ். மூலம் குழுக்களை அமைப்பது போல இதிலும் அமைத்துத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். எப்படி இந்த குழுக்களை அமைத்து இயக்குவது என்ற தகவல்களைப் பார்க்கலாம்.
Labels:
வாட்ஸ் அப் (WhatsApp)
வியாழன், 22 டிசம்பர், 2016
செவ்வாய், 20 டிசம்பர், 2016
திங்கள், 19 டிசம்பர், 2016
ஞாயிறு, 18 டிசம்பர், 2016
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1ல் கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் மிகவும் குறைந்தால்......
பொதுவாகவே, ஹார்ட் டிஸ்க்கில் அதிக எண்ணிக்கையில் பைல்கள் குவிந்து விட்டால், அவை வரிசையாகப் பதியப்படாமல் சிதறலாக இருந்தால், கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் மந்த நிலை ஏற்படும்.
பைல்களை நீக்குவதற்கான வழிமுறைகள்
பைல்களை நீக்குவதற்கான வழிமுறைகள்
உலகம் புலிகளை கடுமையாகக் கையாளப்போகிறது என்பதை எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அறிந்திருந்தார். பாகம் - 3
தத்துவாசிரியர் மற்றும் பிரதம பேச்சாளர்
1983 ஜூலையில் நடைபெற்ற தமிழர் விரோத கலவரம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் போராளிகளுக்கு புது தில்லி பின்துணை நல்குவது தமிழ்நாட்டில் கண்ணுக்கு புலப்படும் காட்சியாக மாறியது. பாலசிங்கம் தம்பதியினர் சென்னைக்கு குடிபெயர்ந்தார்கள். கலாநிதி.ஏ.எஸ் பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈயின் தத்துவாசிரியர், தலைமைப் பிரச்சாரகர் மற்றும் பிரதம பேச்சாளர் ஆக மாறினார். பாலசிங்கம் குடும்பத்தினர் பட்டினப்பாக்கம், திருவான்மியூர் பின்னர் அடையாறு ஆகிய இடங்களில் தங்கியிருந்தார்கள்.
1983 ஜூலையில் நடைபெற்ற தமிழர் விரோத கலவரம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் போராளிகளுக்கு புது தில்லி பின்துணை நல்குவது தமிழ்நாட்டில் கண்ணுக்கு புலப்படும் காட்சியாக மாறியது. பாலசிங்கம் தம்பதியினர் சென்னைக்கு குடிபெயர்ந்தார்கள். கலாநிதி.ஏ.எஸ் பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈயின் தத்துவாசிரியர், தலைமைப் பிரச்சாரகர் மற்றும் பிரதம பேச்சாளர் ஆக மாறினார். பாலசிங்கம் குடும்பத்தினர் பட்டினப்பாக்கம், திருவான்மியூர் பின்னர் அடையாறு ஆகிய இடங்களில் தங்கியிருந்தார்கள்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
செல்ஃபி ஸ்டிக் எல்லாம் பழசாம் பாஸ். AirSelfie தெரியுமா?
ஸ்மார்ட் போன்களில் எவ்வளவோ அம்சங்கள் இருந்தாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தெரிந்த அம்சமும், மிகவும் விரும்பும் அம்சமும் Selfie தான். தன்னை தானே படம் எடுத்து கொள்வது என்று ஆரம்பித்து, நண்பர்களை தன்னுடன் இணைத்து எடுத்துக்கொள்ளும் க்ரூப் செல்ஃபி என்று வளர்ந்து... Selfie நம் சமூக வலைதளங்களில் காட்டிய வீச்சு மிகவும் வேகமானது.
Labels:
பலதும் பத்தும்
வெள்ளி, 16 டிசம்பர், 2016
புதன், 14 டிசம்பர், 2016
உலகம் புலிகளை கடுமையாகக் கையாளப்போகிறது என்பதை எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அறிந்திருந்தார். -பாகம் - 2
எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருanton சுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் சிலரால் போற்றப்பட்டும் சிலரால் தூற்றப்பட்டும் உள்ளார். இந்த எழுத்தாளருக்கு பாலசிங்கத்துடன் உள்ள உறவு கூட உயர்வுகளும் மற்றும் தாழ்வுகளையும் கொண்டது. நான் அவரை போற்றுதல்; மற்றும் விமர்சித்தல் ஆகிய இரண்டையும் செய்துள்ளேன், உண்மையில் அது அப்போது இருந்த நிலமையில் தங்கியிருந்தது. எனினும் இந்த மனிதர் மற்றும் ஸ்ரீலங்கா தமிழர் விவகாரங்களில் அவரது பங்களிப்பு பற்றி அதிகம் எழுத முடியும்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
உலகம் புலிகளை கடுமையாகக் கையாளப்போகிறது என்பதை எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அறிந்திருந்தார் . பாகம் - 1
பத்து வருடங்களுக்கு முன்பு 2006 நவம்பர் மூன்றாம் வாரமளவில் லண்டனில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு கிடைத்தது. அது தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) அமைப்பின் அரசியbalasingamல் ஆலோசகரும் மற்றும் மூலோபவியலாளருமான அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கத்திடம் இருந்து வந்திருந்தது. கடுமையான அரசியல் வேறுபாடுகள் காரணமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக எங்களிடையே பேச்சு வார்த்தைகள் இருக்கவில்லை என்பதினால் நான் மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளானேன். எனினும் எங்களில் பலரும் அன்புடன் பாலா அண்ணை என்று விளிக்கும் அவருடன் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, ஏனென்றால் அவர் கடுமையான சுகவீனமுற்றிருக்கின்றார் மற்றும் அவருடைய நாட்கள் எண்ணப்படுகின்றன என்று முன்பே நான் கேள்விப்பட்டிருந்தேன்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









































