வியாழன், 31 ஆகஸ்ட், 2017

முதன்முறையாக இலச்சினையை மாற்றியது யூடியூப்

பிரபல காணொளி பகிர்வுத் தளமான யூடியூப் ஆரம்பிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதன்முறையாக தமது இலச்சினையை (Logo) மாற்றியுள்ளது.

புதன், 30 ஆகஸ்ட், 2017

புளூவேல் (Blue Whale game) எனும் மரண விளையாட்டு தேவையா?????

புளூவேல் அரக்கன் பிடியில் இருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் பெற்றோர்களே!

நீலத்திமிங்கலம் எனப்படும் புளூவேல் அரக்கனின் கோரப்பசிக்கு இரையாகியிருக்கிறான் மதுரையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன். இது தமிழகத்தில் பெற்றோர்களை பதைபதைக்க வைத்துள்ளது.

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மதம் மாறும் முஸ்லிம்கள் - காணொளி

இரானில் முஸ்லிம்கள் வேறு மதத்துக்கு மாறுதல் மரண தண்டனைக்கான குற்றமாக இருக்கின்ற போதிலும் நெதர்லாந்துக்கு வந்திருக்கும் இரானின் முஸ்லிம் குடியேறிகள் மற்றும் அகதிகள் அங்கு ஆயிரக்கணக்கில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுகிறார்கள்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

இந்து பெண்ணொருவரும் யூத பெண்­ணொ­ரு­வரும் செய்த காரியம் : பிரித்­தா­னி­யாவில் புதிய வரலாறு

பிரித்­தா­னி­யாவில் இந்து பெண்­ணொ­ரு­வரும் யூத இனத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரும் ஒரே­பா­லின திரு­மணம் செய்து அத்­த­கைய திரு­ம­ணங்கள் தொடர்பில் புதிய வர­லா­றொன்றைப் படைத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

புதன், 23 ஆகஸ்ட், 2017

கணவனுக்கு முன்னால் மனைவி சென்றதால் விவகாரத்து

சவூதி அரேபியாவில் நடந்து செல்லும் போது கணவனின் பேச்சைக் கேட்காமல் முன்னால் நடந்து சென்றதால் விவகாரத்து வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ஓவியாவுக்காக இலங்கையை சேர்ந்த கலைஞர்கள் பாடல் வெளியிட்டுள்ளார்கள் (video)

கோலிவுட்டில் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நிலைமையே வேறு. கோலிவுட்டில் அவரின் மவுசு அதிகரித்துவிட்டது.

தமிழ்நாட்டில் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர்.

'முடிச்சை' அவிழ்க்க சொல்ஹெய்மால் முடியும்

நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் பல உண்மைகள் மறைந்து கிடப்பதாகவும் காணாமல் போனோர் குறித்த முடிச்சையும் அவரால் அவிழ்க்க முடியுமென தான் நம்புவதாகவும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பிரபாகரன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டார்!? – எரிக் சொல்ஹெய்ம் அளித்த பிரத்தியேக பேட்டி- வீடியோ)

போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, “நாங்கள் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையப்போகிறறோம்″ என தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தாம் வழங்கிய வாய்ப்புகளை உதறி விட்டு காலம் கடந்து உதவி கோருவதாக, புலித்தேவனுக்குப் பதிலளித்ததாகவும், அவர் கூறியிருக்கிறார்.

புதன், 16 ஆகஸ்ட், 2017

சொந்த மகளை பலமுறை வன்புணர்ந்த தந்தைக்கு 12000 ஆண்டுகள் சிறை!

 The suspect, who cannot be named to protect the victim, at the Sessions Court in Putrajaya yesterday. He is alleged to have sodomised and raped his 15-year-old daughter more than 200 times in three months.PHOTO: THE STAR/ASIA NEWS NETWORK
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே கொடுமையானது என்று இருக்கும் நிலையில், ‘பெண்களுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு கொடுப்பது என்பது சகிக்க முடியாத கொடுமை’ என்று, மலேசிய நீதிமன்ற வட்டாரங்கள தெரிவித்துள்ளன.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

யாழ்ப்பாணத்தில் நடந்த வித்தியாசமான சாமத்தியவீடு!! (வீடியோ)

Share |

வார்த்தைப் போரின் "மூலமும்" வட கொரியாவின் தேவையும் - ஓர் ஆய்வு

அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் வார்த்தைப் போரால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவை தீவிரமாக எதிர்க்க வட கொரியா கருதும் காரணத்தின் மூலத்தை ஆய்வு செய்து பிபிசி செய்தியாளர்கள் வழங்கியுள்ள கட்டுரை இது.

தங்கள் தூதர்களின் காது கோளாறுக்காக கியூபா தூதர்களை வெளியேற்றிய அமெரிக்கா

 அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு இரண்டு கியூப தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கியூபாவுக்கான அமெரிக்கத் தூதர்களுக்கு மர்மமான முறையில் ஏற்பட்ட காது கோளாறுகளைத் தொடர்ந்து, தமது நாட்டில் இருந்து இரண்டு கியூபா தூதர்களை அமெரிக்கா வெளியேற்றியது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அம்புட்டு திட்டு திட்டியும் இந்த நடிகை அடங்க மாட்டேங்குறாரே!

பாலிவுட் நடிகை இஷா குப்தா மீண்டும் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்படும் வட மாகாண பெண்கள்

வட மாகாணத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான  பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

புதன், 9 ஆகஸ்ட், 2017

தாய் பாசம்.... நெஞ்சை தொட்ட ஓர் உண்மை சம்பவம்..

ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின் இறப்பிற்கு பின்பு அவளது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால வாழ்வை குறித்த சிந்தனையாகவே இருந்தது.

சாப்பிட வரும் பெண்களின் பிரா சைஸ்-க்கு ஏற்ப டிஸ்கவுன்ட் தரும் சீன உணவகம்!

 A woman with an A-cup bra could get 5% off her meal, but someone with a G cup could get a 65% discount.
ஆஃபர் என்றால் என்ன விலையென்றே விசாரிக்காமல் வாங்கிடும் பழக்கம் நம்மிடையே பலருக்கும் உண்டு. அதே போல, வியாபாரிகள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஏராளமான விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறார்கள்.அதோடு இல்லாமல் மக்களின் கவனத்தை திசை திருப்ப பல்வேறு யுக்திகளையும் கையாண்டு வருகிறார்கள்.

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

உங்கள் குழந்தை நான் எப்பிடி பொறந்தேன் என்று கேட்டு சங்கடப்படுத்துகிறதா?

குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுக்கிறோமோ இல்லையோ பாலியல் கல்வி மிகவும் முக்கியம். குழந்தைகளிடத்தில் அவர்கள் உடல் ரீதியாக என்னென்ன புரிதல்கள் ஏற்படும் அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு குழந்தைகளுக்கான பாலியல் கல்வி மிகவும் முக்கியம்.

குழந்தைகளிடத்தில் பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்க சில யோசனைகள்.

உடல்நலக் கோளாறுகளுக்கு உட்கொள்ளும் மருந்துகள் செக்ஸ் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்!

செக்ஸ் வாழ்வில் ஏற்படும் பிரச்சனையால் உடலளவில் பெரிய வலி ஏற்படாவிட்டாலும், மனதளவில் பெரும் வலியை ஏற்படுத்தும். இதனால், மன அழுத்தம் அதிகரித்து உடல்நலக் கோளாறுகள் உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஒருசில உடல்நல பிரச்சனை அல்லது கோளாறுகள் இருந்தும் அதை சரி செய்ய ஆண்கள் எடுத்துக் கொள்ளும்மருந்துகளால் கூட ஆண்மை கோளாறு, விறைப்பு பிரச்சனை போன்றவை ஏற்படலாம்...

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

பிறந்த சில நொடிகளிலேயே தாயாரை கட்டியணைத்த பிஞ்சு குழந்தை!! (வைரலாகும் காணொளி)

பிரேசில் நாட்டில் பிறந்த சில நொடிகளிலேயே தாயாரை கட்டியணைத்த பிஞ்சு குழந்தையின் காணொளி ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

‘நிலாவரை’ புதிர் அவிழ்ந்தது

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல