வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்க முடியுமா...?
இன்று ஐம்பது வயதைக் கடந்த ஆண்களில் பலர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் திக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் முழு உடற் பரிசோதனையையும், தொடர் கண்காணிப்பில் உள்ளவர்களும் இதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளின் போது பரிசோதனை செய்து கொண்டு, அத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்திக் கொண்டு நவீன சிகிச்சையின் மூலம் குணமடைந்திருக்கிறார்கள்.
Labels:
நோய்கள்
செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018
சனி, 18 ஆகஸ்ட், 2018
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் இவை தான்
மாசடைந்த சுற்றுச்சூழல், வெளி இடங்களில் டீசல் புகையை சுவாசிப்பது என்பது போன்ற பல காரணங்களினால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
குறிப்பாக புகைப்பிடிப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சரிசெய்தால் முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம்.
நுரையீரலில் பிரச்சனை உள்ளது என்பதை இந்த அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக புகைப்பிடிப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆரம்பத்திலேயே இதை கண்டறிந்து சரிசெய்தால் முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம்.
நுரையீரலில் பிரச்சனை உள்ளது என்பதை இந்த அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Labels:
நோய்கள்
வியாழன், 16 ஆகஸ்ட், 2018
புதன், 15 ஆகஸ்ட், 2018
அஸ்ஸாம்: யார் இந்தியன்?
குடியுரிமையின் பயன் வாக்குரிமையே எனச் சுருங்கிய நிலையில், ஒருவர், யாருக்கு வாக்களிக்கக்கூடும் என்பது, அவருக்குக் குடியுரிமை வழங்குவதைத் தீர்மானிக்கும் அளவுகோலாகிறது. நாடுகள் மெதுமெதுவாகத் தமது சமூக நலன்களைத் தனியார் மயமாக்கி, சமூகப் பாதுகாப்பு என்பது, கேள்விக்குரித்தான நிலையில், குடியுரிமையின் பயன் வாக்களித்தல் என்றாகிவிட்டது. இது இன்றைய நவதாராள உலக அரசியலின் தவிர்க்கவியலாத யதார்த்தம்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018
திங்கள், 13 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018
சனி, 11 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
வியாழன், 9 ஆகஸ்ட், 2018
புதன், 8 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018
சனி, 4 ஆகஸ்ட், 2018
கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்
திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி கடந்த ஜூன் மாதம் தனது 95 வயது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் குறித்த 95 தகவல்களை இங்கே பகிர்கிறோம்.
1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.
1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
கருணாநிதி
வியாழன், 2 ஆகஸ்ட், 2018
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






















