அரசியல்வாதியின் கல்லறை
ஆட்சி கவிழுமோ என்ற
அச்சமில்லாமல் உறங்குவது
இதுதான் முதல்முறை
செவ்வாய், 2 மார்ச், 2010
இஸ்ரேலிய மேற்குலக மோதலுக்கு வழிவகுத்த ஹமாஸ் தளபதியின் கொலை
இஸ்ரேல் பலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஏனைய மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கே ஆதரவாக இருந்தவை. ஆனால், இப்போது பிரிட்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அவுஸ்திரேலியாவும் இஸ்ரேல் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளன.
Labels:
உலகப்பார்வை
சரீரப்பாதுகாப்பு
அழகு குறித்த தெளிவான நிலை, கட்டுக்கோப்பான உடல், தாய்மை மற்றும் பூரிப்பு என ஒரு பெண், 35 வயதில் அழகின் முழுமையை அடைந்து விடுகின்றனர்.
Labels:
பெண்கள் பக்கம்
முகத்தில் சுருக்கங்களா?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற ஒரு பழமொழி உண்டு. ஆம், நம் முகத்தில் தெரியும் அந்த அழகு என்பது நிச்சயம் நம் உள்ளத்திலும், உடலிலும் உள்ள ஒரு அழகை, ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு விஷயம் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை... முகம் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக அடிக்கடி அல்லது அனுதினமே ரோஸ் பவுடர் வகையறாக்களை உபயோகப்படுத்துதல் சரியா என்ற முதல் கேள்வியோடு சரும நிபுணர், டாக்டர். சரவணனை சந்தித் துக் கேட்ட பொழுது, ""எதையுமே அளவுக்கு மிஞ்சி உபயோகித்தால் ஆபத்தில் தான் கொண்டு விடும். அதுவும் நம் சருமம் என்பது ரொம்பவே மென்மையான ஒன்று.
Labels:
பெண்கள் பக்கம்
மென்மையான சருமத்திற்கு ..............
* மஞ்சள்த் தூள், சந்தனப் பொடி மற்றும் ஒலிவ் எண்ணெய் கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.
Labels:
பெண்கள் பக்கம்
அலர்ஜியை கட்டுப்படுத்தும் பூண்டு
உணவில் பூண்டு சேர்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? இல்லையெனில், இனியாவது சேருங்கள் பூண்டில் இல்லாத சத்துக்களே இல்லை. உங்கள் குடும்ப டாக்டர் பில் குறைய வேண்டுமானால் இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால்,பூண்டை விட சிறந்தது வேறில்லை.
Labels:
மருத்துவம்
மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:
* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.
* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குய ஆடைகள், பொருட்களை முன் கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குய ஆடைகள், பொருட்களை முன் கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Labels:
மருத்துவம்
மலையகத்தின் இரு பகவத் சிங்குகள்
ஒடுக்கும் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டமே மனித குல வரலாறு என கார்ல் மார்க்ஸ் கூறினார். இவ்வரலாற்றில் ஒடுக்குதலுக்கு உட்பட்ட வர்க்கம் ஈற்றில் வெற்றிபெறும் என்பதை இயங்கியல் ரீதியாக முன்வைத்ததுடன், ஒடுக்குதலுக்குட்பட்ட வர்க்கம் தொடர்ந்து ஒடுங்கியிராது கிளர்ந்தெழும் எனக் கூறினார்.
Labels:
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


