திங்கள், 3 மே, 2010

"போரைவிடவும் நெருக்கடியான காலத்தில் இருப்பதாக உணர்கிறோம்"

ஊடகங்களுக்கு எதிரான "முகமில்லாப் பயங்கரவாதம்" தோற்கடிக்கப்படவேண்டும்

போரினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஈச்சலவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கதை

பாப்பரசரால் காட்சிப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் புனித துணி

இயேசு கிறிஸ்து புதைக்கப்பட்டபோது அவரது உடலை மூடப் பயன்படுத்தப்பட்டது என நம்பப்படும் வெள்ளைத் துணியானது பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பரால் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளின் போது காட்சிப்படுத்தப்பட்டது.

கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?

ஹெயர் கலரிங்' என்பது, நவீன உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹெயர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோற்றத்தை வேகமாக மாற்றுவதற்கான சிறந்த வழி ஹெயர் கலரிங் ஆகும்.

பௌத்த கொடி உருவாக்கப்பட்டு 125 வருடங்கள் நிறைவு

இலங்கையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு சென்ற வாரத்துடன் 125 வருடங்கள் நிறைவடைகின்றன.

இதயத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள்

இதயத்தின் அமைப்பு பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் படித்திருப்பீர்கள். பொதுவாக பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமான இதயத்துடன்
தான் பிறக்கிறார்கள். அவர்களுடைய இதயத்தின் அமைப்பிலோ அல்லது அதன் செயல்பாட்டிலோ எந்தவிதக் குறைபாடும் இருப்பதில்லை.

‘ஹெட்ஜ் பண்ட்’ மோசடியிலும் நித்யானந்தா?

அன்னியச் செலாவணி, ஹவாலா மோசடியிலும் சிக்கியுள்ளதாக விசாரிக்கப்பட்டு வரும் பாலியல் சாமியார் நித்யானந்தா, அமெரிக்காவில், பங்கு முதலீட்டு விவகாரங்களிலும் மோசடி செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்கவும் அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்

வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பார்முலா 2 கார் பந்தய பயிற்சியின் போது நடந்த பெரும் விபத்தில் சிக்கினார் அஜீத் .

இதில் சிக்கிய இரு டிரைவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அஜீத் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.

திருப்பதியிலிருந்து திரும்பும்போது கார் கவிழ்ந்து விபத்து – மனோரமா காயம்

திருப்பதி: திருமலையில் வேண்டுதலை முடித்துக் கொண்டு திரும்பிய நடிகை மனோரமாவின் கார் வழியில் கவிழ்ந்தது. இதில் மனோரமா காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நடிகை மனோரமா நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். வேண்டுதல் நிறைவேற மொட்டை போட்டார். பின்னர் தனது தங்க நகைகளை காணிக்கையாக கோவில் உண்டியலில் போட்டார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல