வதோதரா: கணவனின் கள்ளக் காதலியை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து வந்து மனைவி நையப்புடைத்த சம்பவம் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடுகிறது.
வியாழன், 20 நவம்பர், 2014
World news in pictures
Afghan women sit in the rafters as they watch girls compete in a Taekwon-Do match in Herat. Women were banned from participating in sports by the then-ruling Taliban regime, that was forced from power in 2001, as part of a raft of measures that kept women uneducated and out of the public domain
Aref Karimi/AFP/Getty Images
Porters carry the carcasses of a shark (L) and a Marlin (R) to the local market in Hamarweyne near the port of Mogadishu on the Indian Ocean coast in the Somalia capital as fishermen bring in their catch
Mohamed Abdiwahab/AFP/Getty Images
Aref Karimi/AFP/Getty Images
Porters carry the carcasses of a shark (L) and a Marlin (R) to the local market in Hamarweyne near the port of Mogadishu on the Indian Ocean coast in the Somalia capital as fishermen bring in their catch
Mohamed Abdiwahab/AFP/Getty Images
Labels:
படங்கள்,
Getty Images
புதன், 19 நவம்பர், 2014
ஹரியானா சாமியார் ராம்பால் நள்ளிரவில் அதிரடி கைது
ஹிசார்: ஹரியானா சாமியார் ராம்பால் அதிரடியாக நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் இருந்து 15 ஆயிரம் பேரை வெளியேற்றிய பிறகு, சாமியாரை போலீசார் கைது செய்தனர். ஹரியானா மாநில அரசில் என்ஜீனியராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் ஆன்மிகத்தில் இறங்கி பிரபலம் ஆனவர் சாமியார் ராம்பால் (வயது 63). அங்கு பர்வாலா என்ற இடத்தில் அமைந்துள்ள அவரது ஆசிரமம், ஒரு அரசாங்கம் போலவே இயங்கி வந்தது. சர்ச்சைகளில் சிக்கிய அவர், ஒரு கொலை வழக்கில் சிக்கினார்.
Labels:
கள்ளச் சாமியார்கள்,
பித்தலாட்டங்கள்
மீனவர்கள் விடுதலை: ராஜபக்சே, மோடிக்கு நாடு நன்றிக் கடன்பட்டுள்ளது - சு.சுவாமி
டெல்லி: இருநாட்டின் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியால் 5 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைவர்களின் கூட்டு முயற்சிக்கு நாடு நன்றிகடன்பட்டுள்ளதாக பாஜகவின் சுப்பிரணிய சாமி தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருந்த 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்
சனி, 15 நவம்பர், 2014
உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்!!!
A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










