புதன், 2 நவம்பர், 2016
திங்கள், 31 அக்டோபர், 2016
ஞாயிறு, 30 அக்டோபர், 2016
வெள்ளி, 28 அக்டோபர், 2016
கனடிய நீதிமன்றத் தீர்ப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் தாக்கம்
கௌரவ ஆர். சம்பந்தன் பா..உ
எதிர்கட்சித்தலைவர்
திரு சம்பந்தன் அவர்களுக்கு,
கனடிய நீதிமன்றத் தீர்ப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் தாக்கம்
எதிர்கட்சித்தலைவர்
திரு சம்பந்தன் அவர்களுக்கு,
கனடிய நீதிமன்றத் தீர்ப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்படும் தாக்கம்
Labels:
கட்டுரைகள்
வியாழன், 27 அக்டோபர், 2016
இலங்கைக்கு திரும்பி செல்கிறோம்!
பண்டைய காலங்களில் தமிழ்நாட்டின் ஒருபகுதியாகவும், பிற்காலங்களில் பூகோளரீதியாக தனியாக பிரிந்தும் இருக்கும் நாடு இலங்கை. அரசியல், கலாசார, பொருளாதார ரீதியாகவும் இலங்கையை கட்டமைத்ததில் தமிழர்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால், 1983–ம் ஆண்டு இலங்கை யில் இனக்கலவரம் தொடங்கியநிலையில், அங்கு வாழமுடியாத நிலையில் ஏராளமானோர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு அலைஅலையாக ஓடிவந்தனர். 2009–ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலி களுக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்துமுடிந்தபிறகு அகதிகள் வருகை குறையத் தொடங்கி, இப்போது யாருமே அகதிகளாக வருவதில்லை.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
திங்கள், 24 அக்டோபர், 2016
சனி, 22 அக்டோபர், 2016
தன்னுயிரை பணயம் வைத்து இன்னொருவரின் உயிரைக் காப்பாற்றிய ஊழியர் – திகிலூட்டும் காணொளி
குடிபோதையில் புகையிரத கடவையினை கடக்க முடியாது தடுமாறிய நபரின் உயிரினை புகையிரத கடவை ஊழியர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.
51 செக்கன்களேயான குறித்த காணொளியினை பார்ப்பவரை திகிலூட்ட செய்கின்றது.
51 செக்கன்களேயான குறித்த காணொளியினை பார்ப்பவரை திகிலூட்ட செய்கின்றது.
Labels:
காணொளிகள் (Videos)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








