வியாழன், 12 நவம்பர், 2015

அரசியல்கைதிகளென தெரிவித்து பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பெயர்கள் இதோ

அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை.

இதன்காரணமாக நேற்று பிணையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரை மாத்திரமே இன்று அவர்களின் உறவினர்கள் சரீர பிணையில் அழைத்துச்சென்றனர்

இவ்வாறு நேற்று சரீர பிணையில் செல்ல அனுமதிப்பட்டவர்களின் விபரங்கள்:

யார் இவர்கள்?

இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் அண்மைக்காலமாக மிகவும் பரபரப்பாக பேசப்படும் சிலர் பற்றி ஆழமாக ஆராய வேண்டியிருக்கிறது.

அதற்கு முன்னதாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றிப்போட்ட விடுதலைப் புலிகள் மீதான இறுதிக்கட்ட யுத்தம் பற்றியும் அதன் பின்னரான புலிகளின் தலைமை குறித்தும் பார்க்க வேண்டியிருக்கின்றது.

புதன், 11 நவம்பர், 2015

கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன்

அவுஸ்திரேலியாவில் அருவருப்புமிக்க நிகழ்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியிருக்கிறது. அரசியல் நாகரிகம் தெரியாத அநாதைகளாக புலம்பெயர்ந்த தமிழினம் தூக்கி வீசப்பட்டுவிடுமோ என்று அச்சப்படக்கூடியளவுக்கு மிகவும் மன வேதனைக்குரிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிட்னி சம்பவம் முடிந்திருக்கிறது.

ஆதரவற்ற முதியவர் முகத்தில் நீரை ஊற்றிய மெக்டொனால்ட்ஸ் ஊழியர்: தீயாக பரவும் வீடியோ

அமெரிக்காவில் மெக்டொனால்ட்ஸ் உணவக ஊழியர் ஒருவர் ஆதரவற்ற முதியவருக்கு உணவு அளிப்பதாக ஆசை காட்டி அவரது முகத்தில் தண்ணீரை ஊற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவியுள்ளது.

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மனிதர்களுக்கு கிறுக்கு பிடிப்பது ஏன் என்று தெரியுமா?

பழைய திரைப்படங்களில், பல முறை நாம் பார்த்த காட்சி தான் இது, "ஒவ்வொரு பௌர்ணமி அன்னிக்கும் இவளுக்கு அடிக்கடி இப்படி தான் கிறுக்கு புடிச்சுக்கும், திடீர்'ன்னு ஒரு மாதிரி ஆயிடுவா.." என்று கூறி காட்சிகளை நகர்த்துவார்கள். திரையில் ஓர் பெண் பேய் பிடித்தது போல திரியும்.

திங்கள், 9 நவம்பர், 2015

பட்டினியை விரட்ட சென்னை பெண் தொடங்கிய உணவு வங்கி..!

தெருவில் வசிப்போர் 3 வேளை உணவு கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நம்மில் அநேகம் பேர் இந்த அறிதலோடு அடங்கிவிடுவோம். ஆனால் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சினேகா மோகன்தாஸ், இந்தச் சிந்தனையோடு நிற்காமல் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கினால் என்ன... அதற்கு என்ன வழிகள் இருக்கின்றன? என்று தீவிரமாகச் சிந்தித்து தொடங்கியதுதான் இந்த உணவு வங்கி.

ஞாயிறு, 8 நவம்பர், 2015

பரந்தன் – சிவபுரத்தின் உண்மைக் கதை என்ன?

விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த தமிழினியின் மரண நிகழ்வில் அரசியல் வியாபாரத்தைச் செய்ய முற்பட்ட தமிழ்த்தேசியவாதிகளுக்கு எதிர்பாராத ஒரு நெருக்கடியும் சங்கடமும் ஏற்பட்டுள்ளது. அந்த மரண நிகழ்வில் கலந்து கொண்டு தமிழினியையும் விடுதலைப்புலிகளையும் புகழ்ந்து மெச்சிய தமிழ்த்தேசியவாதிகளைப் பற்றி மரண நிகழ்வில் நின்றவர்கள் மட்டமாகக் கதைத்தனர். இதற்குக் காரணம் தாமே உச்சமான செல்வாக்கைப் பெற்றவர் என்ற மாதிரி நடந்து கொள்கிறவர்கள்இ கதைக்கிறவர்கள் பொது இடங்களில் உரையாற்றுகிறவர்கள் எல்லாம் பரந்தன் – சிவபுரத்தில் இருந்த தமிழினியின் வீட்டை அறியாமல்இ அந்த வீட்டுக்கு அதுவரையிலும் போகாமல் இருந்தது ஏன்? அந்தக் குடும்பத்துக்கோ அவர்களைப்போல மிகுந்த கஸ்ரங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கோ உதவாமல் இருந்ததும் இருப்பதும் எதற்காக?

அவுஸ்ரேலியாவில் சுமந்திரன் தாக்கப்பட்டார்? முழுமையான காணொளிகள் (video)

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல்கைதிகள் தமக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும் என்று கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்துள்ள நிலையில் சுமந்திரன் அவுஸ்ரேலியா வந்துள்ளார்.

தேங்காய் தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1/2 கப்
தக்காளி - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)
வர மிளகாய் - 2-4
கறிவேப்பிலை - சிறிது
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல