இதற்காக அவர் 80 மீட்டர் நீளம் கொண்ட கம்பிகளை இரண்டு சுவர்களுக்கு நடுவே இணைந்திருக்கிறாராம். இவற்றின் பக்கவாட்டில் 2 கம்பிகள் இணைக்கப் பட்டுள்ளதாம். இவற்றின் மைய கம்பி மீது அவர் செல்ல இருக்கிறாராம். மற்ற இரண்டு கம்பிகளிலும் இரண்டு சைக்கிள்களை அவர் பிடித்துக்கொண்ட மேற்கொள்ளதிட்டமிட்டிருக்கிறார்.
வாங் ஜியாங் குவாங் எனும் அந்த 47 வயது மனிதர் இந்த சாதனையின் மூலம் தனது மன உறுதியை உலகுக்கு உணர்த்த விரும்புகிறாராம். இவர் ஏற்கனவே பீர் பாட்டில்கள் மீது சைக்கிள் ஓட்டி சாதனை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக