இதனைக்கேட்ட மற்ற யானைகள் கூட்டமாக வந்து நிலத்தின் மீது பலமாக மிதித்து, பலமாக பிலிறி சத்ததை ஏற்படுத்தி நாலாபக்கமும் சுற்றி நின்று முதலையை நோக்கி பலிறிக்கொண்டிருந்ததை தொடர்ந்து ஒருவாறு அந்த முதலை குட்டி யானையின் பிடியை தளர்த்தியது.
பிடி தளந்ததும் யானைக்குட்டி தப்பியோடி தனது தாயுடன் இணைந்துகொண்டது.
வழமையாக முதலைகள் ஒருபோதும் யானையைக் குறிவைப்பது இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த முதலை யானையை உண்ண முனைந்தது அபூர்வமான விடயமாகவே கருதப்படுகிறது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக